Browsing Category

crime

பிடியாணைகளில் 23 பேர் கைது: சென்னை நகர காவல்துறை நடவடிக்கை

சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு (DARE) எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில், 23 நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல்…

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வியாபாரியை வெட்டிக் கொலை செய்த பெண் உள்பட 5 பேர் கைது

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வியாபாரியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் பெண் உள்பட 5 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். கடந்த 19.07.2023 ம் தேதி இரவு 8 மணி அளவில் சைதாப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் நடந்து சென்ற பெண்ணை 4 பேர்…

வேடிக்கை பார்த்த போலீசார்: மணிப்பூர் பெண்ணின் அதிர்ச்சிப் பேட்டி

மணிப்பூரில் கலவரக்காரர்கள் 2 பெண்களை ஊர்வலமாக அழைத்துச் சென்ற போது அதனை காவல்துறையினர் வேடிக்கை மட்டுமே பார்த்ததாகவும் அவர்கள் தங்களைக் காப்பாற்ற முன்வரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மணிப்பூரில்…

9 பேரை பலி கொண்ட ஜாகுவார் கார்

அகமதாபாத் எஸ்ஜி நெடுஞ்சாலையில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு அருகிலுள்ள மேம்பாலத்தில் அதிகாலை 1.15 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இஸ்கான் மேம்பாலத்தில் ஏற்பட்ட மற்றொரு விபத்தில், எஸ்யூவி கார் மற்றும் லாரி மோதிக்கொண்டதில் சிக்கியவர்களை…

செம்பியம் பகுதியில் வாலிபரை கத்தியால் தாக்கிய 6 பேர் கைது

சென்னை, பெரம்பூர், ரமணா நகர், ஜவஹர் தெருவைச் சேர்ந்தவர் ராமன், 28. கடந்த 17.07.2023 அன்று மதியம் பெரம்பூர், SSV கோயில் 3வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 8 பேர் கும்பல் முன்விரோதம் காரணமாக மேற்படி இராமனை…

ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்களின் குறை தீர்ப்பு முகாம்

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று (19.07.2023) காலை S.M நகர் தமிழ் நாடு போலீஸ் கன்வென்சன் சென்டரில் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் கொடுத்த தீர்வு காணப்படாத மனுக்கள் மற்றும் பொது மக்களின்…

தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் ஆய்வு

இன்று 19.07.2023-ம் தேதி ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள்…

412 பவுன் தங்க நகை, ரூ. 35 லட்சம் ரொக்கம் பறிமுதல் * மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு…

சென்னையில் உள்ள பிரபல நிறுவனங்களில் ரூ. 7 கோடி மோசடி செய்த வழக்குகளில் குற்றவாளிகள் 4 பேரை கைது செய்து 412 பவுன் நகை, ரூ. 35 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மீட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசாரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.…

இரவு ரோந்தில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர்

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் நேற்று ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ரெட்ஹில்ஸ் செக்போஸ்ட் பகுதியில் நேற்று இரவு ரோந்தில் வாகன சோதனைகள் முறையாக நடத்தப்படுகின்றனவா உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை…

சர்வதேச நீதி நாள்: ஒரு களப்பார்வை: மேனாள் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன்

இன்று ஜூலை 17 சர்வதேச நீதி நாள். இந்த நாளில்தான், ரோமில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு ஏற்பட்ட இதற்கான உடன்படிக்கையில் 120 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. ஈராக், லிபியா, இஸ்ரேல், கத்தார், ஏமன், சீன மக்கள்…