Browsing Category
crime
குழந்தைகளை கண்ணியமாக நடத்துங்கள்: வேலூர் டிஐஜி முத்துசாமி வேண்டுகோள்
வேலூர் சரக டிஐஜி முனைவர் எம்.எஸ். முத்துசாமி, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரத்திற்கு அருகிலுள்ள விளாப்பாக்கம் கிராமத்தில் உள்ள மகாலட்சுமி நர்சிங் கல்லூரியில் காவல்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை ஆகியோர் இணைந்து 'இமைகள்' திட்டத்தின் கீழ்…
சாலை விபத்து பின்விளைவுகளை புரிந்து கொள்ளும் போக்குவரத்து விழிப்புணர்வு பயிற்சி: டிஐஜி…
சாலை விபத்துக்களில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவரும் நபர்களை போக்குவரத்து காவலர்கள் நேரில் சந்தித்து, சாலை விபத்துகளின் பின்விளைவுகளை புரிந்து கொள்ளும் விழிப்புணர்வு பயிற்சி - வேலூர் சரக பணியிடை பயிற்சி மையம் மற்றும் வேலூர் கிறிஸ்துவ…
ஆவடி காவல் ஆணையரகத்தில் 258 ரவுடிகள் கைது: ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அதிரடி
ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகளின் சமூக விரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டி சிறப்பு தணிக்கை நடத்தும்படி ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் சிறப்பு உத்தரவிட்டார். அதனையடுத்து ஆவடி காவல் இணை ஆணையாளர் விஜயகுமார்…
காவல் அதிகாரிகளுக்கு மூன்று நாள் நிறைவாழ்வு பயிற்சி முகாம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர், உதவி ஆணையாளர்கள் மற்றும் கூடுதல் துணை ஆணையாளர்களுக்கு மூன்று நாள் நிறைவாழ்வு (Well-Being) பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர்…
போலீசை அரிவாளால் வெட்டிய 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் பலி
சென்னை தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரியில் பிரபல ரவுடிகள் இருவர் போலீசாரை அரிவாளால் வெட்டிய போது துப்பாக்கியால் சுடப்பட்டு என்கவுன்ட்டரில் பலியானார்கள்.
சென்னை, தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தில் இன்று அதிகாலை 3.30…
32 பணி நிறைவு காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நற்சான்றிதழ்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று பணி ஓய்வு பெற்ற 32 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த 1 காவல் ஆய்வாளர் (ஆயுதப்படை), 14 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 17 சிறப்பு…
19 காவல் அதிகாரிகள் ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு சான்றிதழ்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர், சிறப்பாக பணிபுரிந்த 19 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
சென்னை நகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரியும் காவல் அதிகாரிகள் ஆளிநர்களை…
7 நாளில் 14 கஞ்சா வியாபாரிகள் கைது: சென்னை போலீசார் நடவடிக்கை
சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 9.71 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும்…
பிளாட்டில் விபசாரம் 2 புரோக்கர்கள் கைது: 3 அழகிகள் மீட்பு
சென்னை, வடபழனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்திய 2 புரோக்கர்களை போலீசார் கைது செய்து அழகிகளை மீட்டனர்.
சென்னையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்…
சென்னை நகரில் புலன் விசாரணைப்பிரிவு காவல் நிலையங்கள்: பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்…
சென்னை நகரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள விசாரணைப் பிரிவு காவல் நிலையங்களில் அதிகாரிகளுக்கு பயிற்சி முகாமை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்.
சென்னை நகரில் கோர்ட்டு வழிகாட்டுதலின் பேரில் டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின்…