Browsing Category
crime
செந்தில் பாலாஜியை 5 நாட்கள் அமலாக்கத்துறை கஸ்டடியில் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
அமலாக்கத்துறையிடம் விசாரணை நடத்த செந்தில் பாலாஜியை ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால்…
பீடி கேட்டு தகராறு: கட்டிடத் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற இருவர் கைது
சென்னை, புளியந்தோப்பு, கன்னிகாபுரம், 4வது தெருவைச் சேர்ந்தவர் கோபி (வயது 26). கட்டிட வேலை செய்து வந்தார். கோபி நேற்று (06.08.2023) இரவு 11.45 மணியளவில் தனது நண்பரை பார்த்து விட்டு கொடுங்கையூர், ஆர்.ஆர் நகர் மெயின் ரோட்டில் நடந்து வந்து…
டிவி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை தாக்கி நகை கொள்ளை: 14 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டு வேலைக்காரி…
டிவி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை தாக்கி நகையை கொள்ளையடித்துச் சென்ற வீட்டு வேலைக்காரியை சென்னை வேளச்சேரி போலீசார் கைரேகையை வைத்து துப்புதுலக்கி கைது செய்தனர்.
சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்தவர் லஷ்மி. இவர் சின்னத்திரையில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக வேலை…
மடிப்பாக்கத்தில் வீடு புகுந்து திருடிய கொள்ளையன் கைது: 80 பவுன் பறிமுதல்
சென்னை, மடிப்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய கொள்ளையனை 6 மாதங்களுக்குப் பிறகு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
·
சென்னை பெருநகர காவல், மடிப்பாக்கம் காவல்…
சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 42 லட்சம் மோசடி செய்த நபர் கைது
சிங்கப்பூர் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 42 லட்சம்- பணத்தை பெற்று மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு, கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சந்திர ராஜ், 59 சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…
பெரியமேட்டில் 953 கிராம் போதைப்பொருள் பறிமுதல் 3 பேர் கைது
சென்னை, பெரியமேடு பகுதிகளில் 3 நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 957 கிராம் போதைப்பொருள் மற்றும் 5 கிலோ கஞ்சா பறிமுதல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சென்னை, அமைந்தகரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு…
பாரிமுனையில் நபரின் செல்போனை பறித்துச் சென்ற நபர் கைது
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி, 38 என்பவர் கடந்த 03.08.2023 அன்று அதிகாலை, பிராட்வே பேருந்து நிலையம் அருகே செல்போனில் பேசியபடி நின்று கொண்டிருந்தார், அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பார்த்தசாரதியின் செல்போனை…
தமிழகத்தில் 33 எஸ்பிக்கள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
அது பற்றிய விவரம் வருமாறு:– (அடைப்புக்குறிக்குள் பழைய பதவி)
1. ஸ்ரீநாதா, (காத்திருப்போர் பட்டில்) – உதவி ஐ.ஜி. சட்டம் ஒழுங்கு.
2. உமா…
அம்பத்தூரில் 10 கிலோ கஞ்சா சிக்கியது கேரளா வாலிபர் கைது
ஆவடி காவல் ஆணையரம் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையில் தனிப்படை போலீசார் இன்று 06.08.2023 காலை 8.30 மணிக்கு பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகில் ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது அங்கு ஆட்டோ ஸ்டாண்ட் அருகில்…
சென்னையில் போதைப்பொருள் ரெய்டு: 7 பேர் சிக்கினர்: 20 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை, நுங்கம்பாக்கம், வடபழனி மற்றும் பெரம்பூர் பகுதிகளில் மெத்தம்பெட்டமைன் மற்றும் கஞ்சா வைத்திருந்த 1 பெண் உட்பட 7 நபர்களை போலீசார் கைது செய்து 32 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 20 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சென்னை…