Browsing Category

crime

பார்ட் டைம் ஜாப் வாங்கித்தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த 5 பேர் கும்பல் கைது:…

சென்னை, முகப்பேரைச் சேர்ந்த நபர் சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் பகுதி நேர வேலை செய்வதற்காக ஆன்லைனில் தன்னை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு பின்னர் டெலிகிராம் மூலம் மோசடி நபர் தொடர்பு கொண்டதாகவும் அதனை…

துணைக்கமிஷனர் பொன்கார்த்திக் குமார், சிசிபி உதவிக்கமிஷனருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின்…

Fமத்திய உள்துறை அமைச்சகத்தின் 2023ம் ஆண்டுக்கான சிறந்த புலனாய்வு அதிகாரி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அடையாறு துணைக்கமிஷனர் பொன் கார்த்திக் குமார் மற்றும் மத்திய குற்றப்பிரிவு உதவிக்கமிஷனர் ஆகியோரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் சென்னை மெரீனாவில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மணற் சிற்பத்தை திறந்து வைத்து, போதைக்கு எதிரான உறுதி மொழி ஏற்று, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி…

183 பள்ளிகளில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஆவடி காவல் ஆணையரகம் ஏற்பாடு

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் 183 பள்ளிகளில் நேற்று போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் போதைப்பெருள் இல்லாத தமிழ் நாடு என்கின்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னை கலைவாணர் அரங்கில் துவக்கி வைத்தார். இதன்…

பள்ளி மாணவியை மாடு முட்டிய சம்பவம்: மாடுகளின் உரிமையாளர்கள் கைது

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த 9 வயது பள்ளி மாணவியை மாடுகள் முட்டி காயப்படுத்திய வழக்கில் மாடுகளின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை, சூளைமேடு, காந்தி நகர் பகுதியில் வசித்து வரும் அஷ்ரின் பானு, 28, இவரது…

சென்னை மடிப்பாக்கத்தில் 44 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை, மடிப்பாக்கம் பகுதியில் வீட்டில் குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து 44 கிலோ குட்கா புகையிலைப் பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்துள்ளனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட…

* இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் டிஜிபி அமரேஷ்…

இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்கை சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி முன்னிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். தமிழக சிறைத்துறை டிஜிபியாக அமரேஷ் புஜாரி பொறுப்பேற்றதும் சிறைகளில்…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்கள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் பல்வேறு பகுதிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை பெருநகரில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சென்னை…

தென் மண்டல ஐஜியாக நரேந்திரன் நாயர் பொறுப்பேற்றார்

தமிழக காவல்துறையின் தென்மண்டல ஐஜியாக நரேந்திரன் நாயர் IPS., பொறுப்பேற்றுக்கொண்டார். நெல்லை, சென்னை மயிலாப்பூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் எஸ்பியாகவும், சென்னை நகர தென்சென்னை போலீஸ் இணைக்கமிஷனராக பணிபுரிந்த நரேந்தின் நாயர் ஐஜியாக பதவி…

சென்னை ஏழுகிணறு பகுதியில் டாடா ஏஸ் வாகனத்தை திருடிய 2 பேர் கைது

சென்னை, ஏழுகிணறு பகுதியில் டாடாஏஸ் இலகுரக சரக்கு வாகனத்தை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். சென்னை, கொண்டிதோப்பு, காஞ்சிபுரம் சபாபதி தெருவைச் சேர்ந்தவர் கோபால்ராம், (வயது 29). கடந்த 25.06.2023 அன்று…