Browsing Category

crime

காவல் உயரதிகாரிகளுக்கு ஒரு நாள் நிறை வாழ்வு பயிற்சி முகாம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

சென்னை நகர காவல் உயரதிகாரிகளுக்கு ஒரு நாள் நிறைவாழ்வு (Well-Being) பயிற்சி முகாமை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் துவங்கி வைத்தார். காவல்துறை அதிகாரிகள் பணித்திறனை மேம்படுத்தும் விதமாக, சென்னை பெருநகர காவல், துணை ஆணையாளர்கள் முதல் கூடுதல்…

சிறந்த காவல் பணியாற்றிய 18 காவல் அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

சென்னை நகர காவல் ஆணையாளர் சிறப்பாக பணிபுரிந்த 18 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் சிறப்பாக பணிபுரிந்த தண்டையார்பேட்டை…

கஞ்சா வியாபாரிகள் உள்பட 4 பேர் மீது குண்டாஸ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு

சென்னை நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய்…

‘முதன்முறையே மறுப்போம், போதையைத் தவிர்ப்போம்’’ போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வெளியிட்ட போதை…

‘‘முதன்முறையே மறுப்போம், போதையை தவிர்ப்போம்’’ என்ற கருத்தை மையமாக்கி தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வெளியிட்ட குறும்படம் இணையத்தில் வைரலாக்கி வருகிறது.…

போதை விழிப்புணர்வு பிரசாரத்தில் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைபடுத்தும் நிகழ்ச்சியை போலீஸ் கமிஷனர் கொடியசைத்து துவக்கி வைத்து, போதையில்லா சென்னை பிரச்சாரத்தை வலியுறுத்தினார். கடற்கரையை துய்மையாக வைத்திருப்பது குறித்தும், நெகிழிகளை (பிளாஸ்டிக்) பயன்படுத்துவதனால்…

ஒரே நாளில் 73 மனுக்களுக்கு தீர்வு: ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் நடவடிக்கை

இன்று 12.07.2023-ம் தேதி ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆவடி போலீஸ் கன்வென்ஷன் சென்டரில், நடைபெற்றது. இக்குறைத்தீர் முகாமில் தீர்வு காணப்படாத 128 புகார் மனுக்களில் மனுக்களில் 97 மனுக்கள் விசாரித்து…

மைலாப்பூர் ரவுடி டொக்கன் ராஜா கொலை வழக்கில் 7 பேர் கைது

சென்னை, மைலாப்பூர், பல்லக்குமாநகர், 10வது பிளாக், எண்.7 என்ற முகவரியில் வசித்து வந்த ராஜா (எ) டொக்கான்ராஜா, வ/40, கடந்த 09.07.2023 அன்று இரவு பல்லக்குமாநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 7 நபர்கள் கொண்ட கும்பல்…

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 63 வயது பெரிசு போக்சோவில் கைது

சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பல்லாவரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். தினமும் காலையில் அப்பார்ட்மென்ட்டில் கீழ் பகுதியில் உள்ள ஜிம்முக்கு உடற்பயிற்சி செய்ய சொல்வது வழக்கம்.…

தீபாவளி முன்பதிவு: விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுக்கள்

தீபாவளி பண்டிகையை ஒட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட்டுக்கள் விற்றுத்தீர்ந்தன. தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களுக்கான ரெயில் முன்புதிவு இன்று தொடங்கியது. நவம்பர் 9ம்…

சிக்னலை மதிக்காமல் சென்ற நடிகர் விஜய்க்கு ரூ. 500 அபராதம்: சென்னை போக்குவரத்துப் போலீஸ்…

சென்னையில் போக்குவரத்து விதியை மீறிச் சென்ற நடிகர் விஜய் கார் மீது ரூ. 500 அபராதம் விதித்து சென்னை நகர போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.…