Browsing Category
crime
ஓட்டேரியில் மனைவியை கொலை செய்த கணவர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது
சென்னை, அயனாவரம், ஏகாங்கிபுரம் பகுதியில் வசித்து வந்த வாணி, 38, என்பவர் கடந்த 20.12.2021 அன்று இரவு கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து கொலையுண்ட வாணியின் தாய் சுலோச்சனா P-2 ஓட்டேரி காவல் நிலையத்தில்…
டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது எப்படி: மெய்க்காப்பாளர் சொன்ன…
கோவை டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக கோவை போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அதில் விஜயகுமாரின் மெய்க்காப்பாளர் காவலர் ரவிச்சந்திரன் புகார்தாரராக கூறியிருப்பதாவது:
அதன் விவரம்: ‘‘எனது பெயர்…
டிஐஜி மரணம், என் இதயத்தில் ரத்தம் வடிகிறது: இணையத்தில் உருகிய முன்னாள் டிஜிபி ஜாங்கிட்
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக காவல்துறையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
47 வயது இளம் ஐபிஎஸ் அதிகாரியின் இந்த முடிவுக்குப் பின்னால் இருந்தது என்ன என்பது…
துப்பாக்கியால் சுட்டு டிஐஜி தற்கொலை ஏன்? – அதிர்ச்சி தகவல்
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை 6 மணிக்கு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை 6 மணிக்கு நடைபயிற்சி முடித்து விட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து…
அரியலூரில் ராஜேந்திர சோழன் கால தூண் கண்டெடுப்பு
அரியலூர், கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உட்கோட்டை கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழப்பேரரசரான முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும்…
ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையாளர் முன்னிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது.
சென்னை, ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆவடி போலீஸ் கன்வென்சன் சென்டரில், நடைபெற்றது. இந்த…
மெகா குறை தீர்ப்பு முகாம் – கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அறிவிப்பு
தமிழ்நாடு முதலைமைச்சர் முக ஸ்டாலின் காவல் ஆணையரகங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் காவல் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் குறைதீர் முகாம்கள் நடத்தி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளார். அதன்படி சென்னை…
கேரளாவில் கனமழை: 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி தொடங்கியது. தாமதமாக தொடங்கிய பருவமழையானது, குமரி முனை மற்றும் கேரள கடலோர பகுதிகள் முதல் மாநிலம் முழுவருதும் பரவியது. கடந்த வாரம் முதல் தென் மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம்…
ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்
வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்.
நேற்று மாலை திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள்…
பொதுமக்கள் என்னை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கலாம்: டிஜிபி சங்கர்ஜிவால் அறிவிப்பு
வார நாட்களில் தன்னை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கலாம் என டிஜிபி சங்கர்ஜிவால் பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர்ஜிவாலை தமிழக சட்டம், ஒழுங்கு டிஜிபியாக நியமித்து தமிழக…