Browsing Category
crime
1999 பேட்ச் காவலர்களின் மனிதநேயம்: உயிரிழந்த சக காவலரின் குடும்பத்துக்கு வாட்ஸ்அப் குரூப்…
நோயினால் உயிரிழந்த 1999 பேட்ச் தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு அதே பேட்ச் சக காவலர்கள் மனித நேயத்துடன் ‘உதவும் உறவுகள்-99’ வாட்ஸ்அப் குழு மூலம் ரூ. 13 லட்சம் வசூல் செய்து உதவிய நிகழ்ச்சி பாராட்ட வைத்துள்ளது.
சென்னை நகர காவல்துறையில்…
சென்னை திருவல்லிக்கேணியில் புதிதாக 129 சிசிடிவி கேமராக்கள்: கமிஷனர் சங்கர்ஜிவால் தொடங்கி…
சென்னை திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில், திருவல்லிக்கேணி, எழும்பூர் காவல் சரகங்களில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 129 சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தை கமிஷனர் சங்கர்ஜிவால் துவக்கி வைத்தார்.
சென்னை பெருநகரை குற்றங்களற்ற நகரமாக்கும் நோக்கில்…
நட்சத்திர காவல் விருது பெற்ற பெண் முதல்நிலை காவலர்: கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு
கடந்த மே மாதம் நட்சத்திர காவல் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மடிப்பாக்கம் காவல் நிலைய முதல்நிலை பெண் காவலரை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை…
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு பெண்கள் சைக்கிள் பேரணி: கூடுதல் கமிஷனர் லோகநாதன் துவங்கி…
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை, பூக்கடை காவல் மாவட்டம் சார்பில் போதை ஒழிப்பு பெண்கள் சைக்கிள் பேரணியை சென்னை நகர போலீஸ் தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் லோகநாதன் (தலைமையிடம்) துவக்கி வைத்தார்.
கடந்த 11.08.2022…
சென்னை நகரில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்: கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
சென்னை பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் துவக்கி வைத்தார்.
சென்னை வாசிகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும், ‘நிர்பயா’ பாதுகாப்பான நகரத் திட்டங்களின்…
2 ஆண்டுகளில் 821 கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம் கமிஷனர் சங்கர்ஜிவால்…
கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு இதுவரையில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 699 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,567 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி…
கைதிகள் தயாரித்த பொருட்களின் ‘சிறைச்சந்தை விற்பனை நிலையம்’: தமிழக சட்டத்துறை அமைச்சர்…
சென்னை சிறைத்துறை தலைமையகத்தில் ‘‘சிறைச்சந்தை விற்பனை நிலையத்தை’’ தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.
தமிழக சிறைத்துறை இயக்குநராக டிஜிபி அமரேஷ் புஜாரி பொறுப்பேற்றது முதல் சிறைகளில் பல்வேறு சீர்த்திருத்தங்கள் மற்றும்…
கூடுதல் கமிஷனர் தலைமையில் நடந்த போதை விழிப்புணர்வு பட்டிமன்ற நிகழ்ச்சி
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, திருவல்லிக்கேணி காவல் மாவட்டம் சார்பில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பட்டிமன்றம் நடத்தப்பட்டு, கானா பாலாவின் விழிப்புணர்வு பாடல் குறுந்தகடு மற்றும் “ஒருங்கிணைந்து…
போதைப்பொருள் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்த இணைக்கமிஷனர்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை முன்னிட்டு, சென்னை, வடக்கு மண்டல இணை ஆணையாளர், 24 அணிகள் பங்கேற்கும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்து, போதை ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய போட்டிக்கான உடைகளை வழங்கினார்.
தமிழ்நாடு…
பரங்கிமலை ஆயுதப்படை வளாகத்தில் தேனீர் மற்றும் பழச்சாறு கடைகள்: கமிஷனர் சங்கர்ஜிவால்…
சென்னை புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர் நலனுக்காக புதிதாக கட்டப்பட்ட நுழைவு வாயில், புதிய சாலைகள், பாதுகாவலர் அறைகள், நிழற்கூரைகள், தேநீர் மற்றும் பழச்சாறு கடைகளை கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர…