Browsing Category

crime

வேலூரில் 3,050 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு

வேலூரில் டிஐஜி முத்துசாமி தலைமையில் எஸ்பி மணிவண்ணன் மற்றும் ஏடிஎஸ்பி பாஸ்கரன் மேற்பார்வையிலான தனிப்படையினர் இன்று மலைப்பகுதிகளில் அதிரடி சாராய வேட்டை நடத்தினர். இதில் 870 லிட்டர் நாட்டுச் சாராயம், 3,050 லிட்டர் சாராய ஊரல்கள்…

‘சிற்பி’ திட்டத்தின் ஓராண்டு சாதனை, பயன்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ‘சிற்பி’ திட்டத்தின் ஓராண்டு சாதனைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் இணைக்கமிஷனர் சாமுண்டீஸ்வரி தலைமையில் நடந்தது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்களின் ஒன்றான ‘சிற்பி’…

காவல் மருத்துவமனை மேலாண்மை மென்பொருள் மற்றும் காவலர் நலன் திட்டம்: அமைச்சர்…

சென்னை எழும்பூர் காவலர் மருத்துவமனையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் காவல் மருத்துவமனை மேலாண்மை மென்பொருள் மற்றும் காவலர் நலன் திட்டம் ஆகியவற்றை கமிஷனர் சங்கர்ஜிவால் முன்னிலையில் துவங்கி…

செந்தில்பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற கோர்ட் அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததையடுத்து, அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது இதய ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ்…

போலி பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுத்த இலங்கை ஆசாமி உள்பட மூவர் கைது: சென்னை மத்திய…

சென்னை மீனம்பாக்கம், பன்னாட்டு விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர் சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘இலங்கை நாட்டை சேர்ந்த நிரோஷன் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் இலங்கை நாட்டை சேர்ந்தவர்…

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 160 கிலோ கஞ்சா சிக்கியது: என்சிபி அதிரடி நடவடிக்கை

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரும் போதைப்பொருள்களை அவ்வப்போது அதிரடியாக கண்காணித்து சோதனை நடத்தி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு (norcatic control bureau) தென்பிராந்திய சிறப்புப் படையினர் பறிமுதல்…

துப்பாக்கி சுடும் போட்டி: பிஸ்டல், ரிவால்வர், ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற ஏடிஜிபி…

தமிழக காவல்துறை அதிகாரிகள் மத்தியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் ரைபிள், பிஸ்டல், ரிவால்வர் ஆகிய 3 பிரிவுகளில் தமிழக காவல்துறை அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தங்கப் பதக்கம் வென்றார். தமிழக காவல் உயர் அதிகாரிகளுக்கான…

ரைபிள் பிரிவில் தங்கத்தை தட்டிய தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்

தமிழக காவல்துறை அதிகாரிகள் மத்தியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் ரைபிள் பிரிவில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தங்கமும், பிஸ்டல், ரிவால்வர் பிரிவில் வெள்ளியும் வென்றார். தமிழக காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் இறுதிச்…

செந்தில்பாலாஜி ஜாமின் மனு விசாரணை நாளை தள்ளிவைப்பு

செந்தில்பாலாஜியை 15 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நாளை 15.6.2023 ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட…

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 28ம் தேதி வரை நீதிமன்றக்காவல்: நீதிபதி உத்தரவு

தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர்…