Browsing Category

crime

சிறார் மன்றங்களை பராமரிக்க HCL நிறுவனத்துடன் சென்னை பெருநகர காவல்துறை ஒப்பந்தம்

சென்னை பெருநகர காவல்துறையில் மொத்தம் 112 காவல் சிறார் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. சிறார்களின் நலன்களை வளர்ப்பதற்கு பாதுகாப்பான சூழலை வழங்கி அவர்களை சமூக விரோத செயல்களிலிருந்து பாதுகாப்பது காவல் சிறார் மன்றங்களின் முக்கிய நோக்கமாகும்.…

வேளச்சேரி கல்லூரியில் வீசப்பட்டது வெடிகுண்டு அல்ல: வெறும் பட்டாசுதான்: கூடுதல் கமிஷனர்…

சென்னை, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் இன்று காலையில் திடீரென இரு மாணவர்கள் கும்பலுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. 3ம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர்கள் சிலருக்குள் யார் பெரிய ஆள் என்கிற ரீதியில் மோதலில் மாணவர்கள் நாட்டு…

சென்னை வேளச்சேரி கல்லூரியில் வெடிகுண்டு வீசி மோதல்: 18 மாணவர்கள் நீக்கம்

சென்னை, கிண்டி,- வேளச்சேரியில் உள்ளது குருநானக் கல்லூரி. ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்தக் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இங்கு 3ம் ஆண்டு படித்து வரும் கல்லூரி…

முதியோர்களுக்கு மரியாதை செலுத்திய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி

இன்று முதியோர் தினத்தை முன்னிட்டு சென்னை ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி முதியோர்களை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினார். சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்ட எல்லையில் உள்ள ஜாம்பஜார் காவல் நிலைய  சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராஜேஸ்வரி.…

சென்னை அண்ணாசாலையில் HAPPY STREET கொண்டாட்டம்

சென்னை நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு ஊட்டும் வகையில் HAPPY STREET என்ற நிகழ்ச்சியை கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று காலையில் சென்னை அண்ணாசாலையில் நடந்த…

487 கிலோ குட்கா பறிமுதல்: 33 நபர்களுக்கு காப்பு: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி…

சென்னை நகரில் கடந்த 7 நாட்களில் குட்கா தொடர்பாக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 33 நபர்கள் கைது செய்யப்பட்டு 487 கிலோ குட்கா மற்றும் 2.75 கிலோ மாவா பறிமுதல் செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தமிழக…

சென்னை நகர ஊர்க்காவல் படையில் சேர தகுதி விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்காணும்…

சென்னையின் பல்வேறு இடங்களில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை ஏழுகிணறு, தண்டையார்பேட்டை மற்றும் மதுரவாயல் பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 6 நபர்களை போலீசார் கைது செய்து 12.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா…

புதிய அவதாரம் எடுக்கும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்

கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ புத்தகத்தின் வெளியீட்டு விழா கோவையில் அடுத்த வாரம் நடக்கிறது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், சட்டம் – ஒழுங்கு காவல் பணி மட்டுமல்லாது மாணவர்கள் முன்னேற்றம்…

ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் 3 நபர்கள் கைது

சென்னை, புளியந்தோப்பு, நரசிம்மா நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் @ ஆற்காடு சுரேஷ் (49). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, அடிதடி ஆட்கடத்தல் வழக்குகள் உள்ளன. வேலூர் மாவட்டத்தில் வசித்து வந்தார். இவர் நேற்று (18.08.2023) மாலை சென்னை,…