Browsing Category

க்ரைம்

பொதுமக்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்திய ஆவடி கமிஷனர் சங்கர்

ஆவடி காவல் ஆணையரகம் பொதுமக்கள் இணைந்து நடத்திய கலந்தாய்வு கூட்டம் செங்குன்றம் காவல் மாவட்டத்தில் வடகரை அருளரசன் திருமண மண்டபத்தில் இன்று 05.09.2023 ஆவடி போலீஸ் கமிஷனர் தலைமையில் நடந்தது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்…

எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் குத்துச் சண்டை மேடை: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் புதிய குத்துச் சண்டை மேடை மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வைப்பறை ஆகியவற்றை திறந்து வைத்து விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். சென்னை நகர…

ஐஜி தினகரன் அதிரடி: வெளிநாட்டுக்கு விற்கப்பட்ட ரூ. 5.2 கோடி மதிப்புள்ள சிலையை மீட்க…

தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வெளிநாட்டு அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ள தமிழக கோயில்களுக்கு சொந்தமான சிலைகளை கண்டுபிடித்து அவற்றை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலை…

கஞ்சா வியாபாரிகளின் 851 வங்கிக்கணக்குகள் முடக்கம்: * கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி…

சென்னை நகரில் கடந்த 2 ஆண்டுகளில் போதைப்பொருட்கள் தொடர்பான வழக்குகளில் 1,742 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 851 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சென்னை நகர போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பதவியேற்றதும் ரவுடிகள் ஒழிப்பு மற்றும்…

சென்னையில் 15 கஞ்சா வியாபாரிகள் கைது: 34 கிலோ பறிமுதல்

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 34.182 கிலோ கஞ்சா, 103 கிராம் கஞ்சா பூ, 5 செல்போன்கள் மற்றும் ரொக்கம்…

ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் அதிமுக பிரமுகர்கள் இருவர் கைது

சென்னை, புளியந்தோப்பு, நரசிம்மா நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் (வயது 40). இவர் மீது கொலை, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 18.08.2023 அன்று மாலை சென்னை, பட்டினம்பாக்கம், லூப் சாலை,…

பெரியமேடு, வியாசர்பாடியில் 7 கிலோ கஞ்சா சிக்கியது: 2 பேர் கைது

சென்னை, பெரியமேடு மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா,…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் மனிதநேயம்: வயதான தம்பதியின் குறை தீர்த்த புனித பரங்கிமலை…

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் உத்தரவுப்படி மவுண்ட் துணைக்கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் வயதான தம்பதியின் வீட்டுக்கு சென்று குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை நகர போலீஸ்…

ரூ. 1.40 கோடி ஏப்பம் விட்ட 3 கேடிகள் கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னையில் தனியார் நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ. 1.40 கோடி பணம் பெற்று ஏமாற்றிய 3 கேடிகளை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வீரமணி என்பவர் சென்னை ராமாபுரத்தில் சொந்தமாக “S.V.Tech Engg என்ற கம்பெனியை வைத்து நடத்தி…

சட்டவிரோத மது விற்பனை: ஆவடி கமிஷனர் சங்கர் நள்ளிரவில் அதிரடி ஆய்வு

ஆவடி காவல் ஆணையரகத்தில் சட்ட விரோத மதுவிற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். ஆவடி காவல் ஆணையராக சங்கர் பொறுப்பேற்றதில் இருந்து இரவு ரோந்துப் பணியில் தானே களமிறங்கி அதிரடி சோதனை நடத்தி…