Browsing Category

க்ரைம்

கமிஷனரிடம் நட்சத்திர காவல் விருது பெற்ற முதல்நிலைக் காவலர் செந்தில்குமார்

ஜுலை மாதம் வெகு சிறப்பாக பணிபுரிந்த முதல்நிலைக்காவலருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நட்சத்திர காவல் விருது வழங்கி பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதியும் அளித்து பாராட்டினார். சென்னை நகரில் மாதம் தோறும் காவல் துறையில் சிறப்பாகவும்…

40 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு

சென்னை நகரில் சிறப்பாக காவல் பணியாற்றிய 40 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், காவலர்களை கமிஷனர்…

சென்னை புழலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்ன நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மாதவரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய தலைமையிலான காவல் குழுவினர் காவல் குழுவினர் நேற்று (31.08.2023) புழல், காவாங்கரை பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்தனர். அப்போது,…

பொதுமக்களிடம் நேரில் குறை கேட்ட கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ‘பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில்’ பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களும் குறை தீர் மனுக்களை பெற்றனர். சென்னை நகரில் அனைத்து காவல் மாவட்டங்களில் காவல்…

இரட்டைக் கொலையில் 12 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது: ஆவடி காவல் ஆணையரகம் அதிரடி…

சென்னை செங்குன்றத்தில் கோஷ்டிமோதலில் நடந்த இரட்டைக் கொலையில் குற்றவாளிகளை போலீசார் 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தனர். ஆவடி காவல் ஆணையரகம், செங்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் நேற்று…

நீலாங்கரையில் கஞ்சா பூ வைத்திருந்த 2 பேர் கைது

சென்னை, நீலாங்கரை பகுதியில் ஒ.ஜி. குஷ் (OG KUSH) என்ற கஞ்சா பூ வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 103 கிராம் ஒ.ஜி. குஷ் (OG KUSH) பணம் ரூ. 4,63,300- மற்றும் 4 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னை பெருநகரில் “போதை…

வேப்பேரி, ஆர்கே நகரில் 75 கிலோ குட்கா, மாவா பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை, வேப்பேரி மற்றும் ஆர்.கே.நகர் பகுதியில் குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 69.8 கிலோ குட்கா பாக்கெட்டுகள் மற்றும் 7.85 கிலோ மாவா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட…

ரூ. 75 லட்சம் சொத்தை ஆட்டையைப் போட்ட கேடிகள் மூவர் கைது: சென்னை சிசிபி போலீஸ் அதிரடி

பதிவுத்துறையின் இணையதள வில்லங்க குறிப்பை நீக்கம் செய்து போலியான ஆவணங்கள் மூலம் ரூ. 75 லட்சம் மதிப்புள்ள சொத்தினை அபகரித்து விற்பனை செய்த மூவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், கள்ளிக்குப்பம் கிராமத்தில் வெங்கடசாமி…

கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி தலைமையில் போக்சோ சட்டம் குறித்த கருத்தரங்கு:

சென்னை பெருநகர காவல் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் இணைந்து, சென்னை பெருநகர காவல் மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து 1 நாள் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர்…

பணி நிறைவு பெற்ற 17 காவல் அதிகாரிகள்: வழியனுப்பி வைத்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

இன்று பணி நிறைவு பெற்று விடை பெற்ற 17 காவல் அதிகாரிகளை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கி வழியனுப்பி வைத்தார். சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த 2 காவல் ஆய்வாளர் (ஆயுதப்படை), 5 உதவி ஆய்வாளர்கள், 9 சிறப்பு…