Browsing Category

க்ரைம்

கொலைக்குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: கோர்ட் தீர்ப்பு

சென்னை கோயம்பேட்டில் வாலிபரை கொலை செய்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை, கோயம்பேடு, மேட்டுக்குளம், காந்தி தெருவில் வசித்து வந்தவர் விக்னேஷ், (17). இவர் கடந்த 25.10.2018…

சென்னை நகர போக்குவரத்து காவல்துறையில் “வீரா” மீட்பு வாகனம்: முதல்வர் ஸ்டாலின்…

சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை சாலை விபத்துகளைக் குறைப்பதற்கும், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கும் எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் "இன்னுயிர் காப்போம்-நம்மை…

நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்

திரைப்பட நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானார். சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர் பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய தமிழ் படங்களை…

காவல்துறை மண்டலங்களுக்கிடையேயான 63வது மல்யுத்தப் போட்டி: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

63வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான மல்யுத்த போட்டியை சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவக்கி வைத்தார். தமிழக காவல்துறை மண்டலங்களுக்கிடையே ஆண்டுதோறும் மல்யுத்தப் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை…

சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் மோசடி வழக்கில் கைது

திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்வதாக கூறி ரூ.16 கோடி பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக டிவி சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த…

போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுக்கு புலனாய்வு திறனை மேம்படுத்தும் பயிற்சி: கூடுதல் கமிஷனர்…

சென்னை பெருநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் அதிகாரிகளுக்கு புலனாய்வு திறனை மேம்படுத்துவதற்காக 3 நாட்கள் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், போக்குவரத்து விதிகளை திறம்பட…

புளியந்தோப்பில் 733 மதுபாட்டில்கள் பறிமுதல்: பெண் உள்பட 2 பேர் கைது

சென்னை, புளியந்தோப்பு பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த பெண் உட்பட 2 நபர்களை போலீசார் கைது செய்து 733 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சென்னை, புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த…

விரல்ரேகை நிபுணருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு

அகில இந்திய அளவில் நடந்த போட்டித் தேர்வில் 2வது இடத்தைப் பிடித்த தமிழக விரல் ரேகைப்பிரிவு பெண் எஸ்ஐக்கு டிஜிபி சங்கர்ஜிவால் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அகில இந்திய அளவிலான விரல் ரேகை நிபுணர்களுக்கான போட்டித் தேர்வு- கடந்த 13ம் தேதி…

காவல் ஆளிநர்கள் குடும்பத்தினருக்கு முழு உடல் பரிசோதனை முகாம்

சென்னை எழும்பூர், Police Officers Mess வளாகத்தில் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகரில்…

ஒரே நாளில் 76 மனுக்களுக்கு தீர்வு: ஆவடி கமிஷனர் சங்கர் நடவடிக்கை

ஆவடி காவல் ஆணையரகத்தில் ஒரே நாளில் 76 மனுக்களுக்கு உடனடி தீர்வு அளித்து கமிஷனர் சங்கர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்தித்து புகார்களை பெற்று…