Browsing Category

க்ரைம்

தூத்துக்குடி ஏடிஎஸ்பி கொடிலிங்கத்துக்கு எஸ்பி வாழ்த்து

தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்புப்பிரிவு ஏடிஎஸ்பி கொடிலிங்கம் பணி மாறுதலில் செல்வதையடுத்து எஸ்பி வாழ்த்தி வழியனுப்பினார். தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பியாக…

ஆவடியில் 11வது வார பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்: 75 மனுக்களுக்கு தீர்வு

ஆவடி காவல் ஆணையரகத்தில் போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் கடந்த 05.07.2023ம் தேதி முதல் தொடர்ச்சியாக புதன் கிழமைதோறும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று 13.09.2023 நடத்தப்பட்ட 11வது வாரம் குறை…

தூத்துக்குடியில் 5,735 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிப்பு: தொடரும் எஸ்பி பாலாஜி சரவணனின்…

தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பாலாஜி சரவணன் பதவியேற்ற பிறகு அங்கு பல்வேறு மாற்றங்கள் மற்றும் சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும் இன்னொரு புதிய முயற்சியாக தூத்துக்குடியில் கருத்து வேறுபாடு, கலவரம் மற்றும் ஈகோவுக்கு வழி வகுக்கும்…

தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்: உடனடி நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவு

முதல்வர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் வாரா வாரம் பொதுமக்களிடம் புகார்மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கும்படி ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் பொதுமக்களை நேரடியாக…

குட்கா பதுக்கல்: 7 நாள் ரெய்டில் 39 பேருக்கு காப்பு: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி…

சென்னை நகரில் கடந்த 7 நாட்களில் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 39 நபர்களை கைது செய்தும், 43 கிலோ குட்கா மற்றும் 52.2 கிலோ மாவா பறிமுதல் செய்தும் சென்னை பெருநகர போலீசார் அதிரடி…

பிற மாவட்ட ரவுடிகள் சென்னைக்குள் நுழைந்தால் செயலி மூலம் தெரிந்து விடும்: கூடுதல் கமிஷனர்…

சென்னையில் பழிக்குப்பழியாக நடந்து வரும் ரவுடிகள் கொலைகளை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை கையாளப்பட்டு வருகிறது குறித்து சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா இன்று பத்திரிகையாளர்களுக்கு விளக்கி உள்ளார். சென்னை…

சென்னை நகரில் பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்வோம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி குறித்து அறிந்து நாங்களும் பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்வோம் என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி…

10 அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்கக்கூடாது: சென்னை நகர காவல்துறை அதிரடி உத்தரவு

10 அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்கக்கூடாது, மத வெறுப்புணர்வை தூண்டக்கூடாது என சென்னை நகர காவல்துறை இன்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் விநாயகர் சிலைகள்…

கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடிகள் 4 பேர் கைது

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடிகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் முள்ளக்காடு…

ஏஆர் ரகுமான் கச்சேரி, அண்ணாமலை போராட்ட சர்ச்சை: ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

ஏஆர் ரகுமான் கச்சேரி மற்றும் அண்ணாமலை போராட்ட சர்ச்சை உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தமிழகத்தில் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக டிரான்ஸ்பர் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திஷா மிட்டல்…