Browsing Category
க்ரைம்
தூத்துக்குடி தருவைக்குளத்தில் பைக்கில் கஞ்சா கடத்திய இருவர் கைது: 350 கிராம் கஞ்சா…
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் பைக்கில் கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்து 350 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
ராகவன் (எ) ரகு
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பில் எஸ்பி பாலாஜி சரவணன்…
விநாயகர் சதுர்த்தி விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நாகையில் எஸ்பி தலைமையில்…
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினத்தில் எஸ்பி தலைமையில் பதட்டமான இடங்களில் எஸ்பி தலைமையில் அதிரடிப் படையினரின் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
இம்மாதம் 18ம் தேதியன்று விநாயகர்…
எழும்பூர் வாலிபர் கொலையில் 4 பேர் கைது: கத்திகள் பறிமுதல்
சென்னை எழும்பூரில் நடந்த கொலைச் சம்பவத்தில் 4 நபர்கள் கைது செய்யப்பட்டு 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை, தண்டையார்பேட்டை, K.G.கார்டன் 1வது தெருவில் வசித்து வந்தவர் (சத்யா, வயது 22). நேற்று (10.09.2023) இரவு சுமார் 9.15…
இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: தூத்துக்குடி எஸ்பி அதிரடி ஆய்வு
66வது இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டார்.
66வது இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (11.09.2023)…
பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் ஒத்திகைப் பயிற்சி: பல்வேறு துறைகளுடன் போலீஸ் கமிஷனர்…
சென்னை நகரில் பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் தேசியப் பாதுகாப்புப்படையினரின் ஒத்திகைப் பயிற்சி குறித்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்தாய்வு மேற்கொண்டார்.
தேசிய பாதுகாப்புப்படை…
நியோ மேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் மோசடி வழக்கு: 3வது மனு மேளாவில் குவிந்த மனுக்கள்
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நிறுவனம் நியோ-மேக்ஸ். இந்த நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது. நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த மோசடி தொடர்பாக பொருளாதார…
மல்யுத்தப் போட்டியில் 87 பதக்கம் பெற்ற சென்னை நகர காவல்துறை
தமிழக காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான நடந்த 63வது Wrestling Cluster-2023 போட்டியில் சென்னைப் பெருநகர காவல்துறை 87 பதக்கங்கள் பெற்று சாதனை செய்தது. வெற்றி பெற்றவர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பதக்கங்கள், கோப்பைகள் மற்றும்…
சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
2021ம் ஆண்டு அடையார் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, W-19 அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேற்படி சிறுமிக்கு பாலியல்…
போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கான மெகா மருத்துவ முகாம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கான மெகா மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகரில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும்…
ஊத்தங்கரையில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளியை கைது செய்த தனிப்படைக்கு டிஜிபி…
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை உட்கோட்டம் சாமல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவுத்துக்காரன் கொட்டாய் கிராமம் அருகே கடந்த 05.08.2023 ம் தேதி காலை சுமார் 18 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு சென்று…