Browsing Category

க்ரைம்

நிலுவையில் இருந்த 96 புகார் மனுக்களுக்கு தீர்வு: ஆவடி கமிஷனர் சங்கர் நடவடிக்கை

ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசின் உத்திரவின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்தித்து புகார்களை பெற்று தீர்வு காணும் திட்டத்தின் படி ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் கடந்த 05.07.2023ம் தேதி முதல்…

ஹரியானாவில் பதக்கம் வென்ற சிறைப் பணியாளர்களின் வாரிசுகள்: டிஜிபி அமரேஷ் புஜாரி வாழ்த்து

ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற தமிழக சிறைத்துறை வாரிசுகள் சிறைத்துறை இயக்குநர் அமரேஷ் புஜாரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள்…

ஆவடியில் அதிரடி காட்டிய கமிஷனர் சங்கர்

“போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு” என்ற கோட்பாட்டை வலியுறுத்தி இன்று (29.08.2023) ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் கூல் லிப், ஹான்ஸ் போன்ற…

கொடுங்கையூரில் கொள்ளையர்கள் 6 பேர் கும்பல் கைது

சென்னை, கொடுங்கையூர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த நபர்களை கத்தியைக் காட்டி மிரட்டி, தங்கச் சங்கிலி மற்றும் பணம் பறித்துக் கொண்டு தப்பிய 6 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 சவரன் தங்கச் சங்கிலி மற்றும், ஆட்டோ மற்றும்…

சென்னை அரும்பாக்கத்தில் சிக்கிய 7.15 கிலோ கஞ்சா: வடமாநில நபர் கைது

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த வடமாநில நபரை போலீசார் கைது செய்து 7.15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சென்னை, அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் (PEW/Annanagar) தலைமையிலான காவல் குழுவினருக்கு 100 அடி…

138 கிலோ குட்கா பறிமுதல்: சென்னை திருவொற்றியூர் போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை, திருவொற்றியூர் பகுதியில் குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து 138 கிலோ குட்கா புகையிலைப் பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை…

திருமணம் செய்தும் குழந்தை வேண்டாம் என மறுத்தார் சீமான்: நடிகை விஜயலட்சுமி போலீசில்…

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் திருமணம் செய்தும் குழந்தை வேண்டாம் என்று சீமான் மறுத்து கருச்சிதைவு செய்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.…

‘நாம் தரும் முன்னுரிமைதான் நமது நேரத்தை நிர்ணயிக்கிறது’ புத்தக வெளியீட்டு விழாவில் கோவை…

‘‘priority என்னும் முன்னுரிமைதான் நமது நேரத்தை நிர்ணயிக்கிறது. அதனை முடிவு செய்தால் நேரம் தாமாக வந்து சேரும்’’ என்று புத்தக வெளியீட்டு விழாவில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசினார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்…

சார்பு ஆய்வாளர் தேர்வு ரிசல்ட் எப்போது: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

சார்பு ஆய்வாளர் தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அது தொடர்பாக தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு…

பழம்பெறும் கார், மோட்டார் சைக்கிள் கண்காட்சி: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்

சென்னையில் நடந்த பழம்பெரும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். சென்னை, பழைய மகாபலிபுரம் ரோடு ராஜிவ்காந்தி சாலையிலுள்ள ஹோட்டல் துர்யாவில், Heritage Cars Association of India (HCAI) சார்பில்…