Browsing Category

Uncategorized

சென்னை நகர காவல் துறையில் 3 புது செயலிகள் துவக்கம் டிஜிபி சங்கர் ஜிவால் துவங்கி வைத்தார்

சென்னை நகர காவல் துறையில் 3 புது செயலிகள்: டிஜிபி சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார் குற்றங்களை குறைப்பதற்காக 3 செயலிகள்‌ (3 Apps), பொதுமக்கள்‌ மற்றும்‌ மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக பந்தம்‌ திட்டத்தை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

வீரபத்ரன் சாமி கோவிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது

சென்னை கொத்தவால்சாவடியில் வீரபத்ரன் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பாரிமுனை, கொத்தவால்சாவடி, வீரபத்ரன் கோவில் தெருவில் வீரபத்ரன் கோவில் உள்ளது. கோவிந்தப்பநாயக்கன் தெரு, வீரபத்ரன்…

ரூ. 3 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த 5 பேர் கைது

சென்னை, கோடம்பாக்கத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலமாக நில அபகரிப்பு செய்த ஐந்து நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை, தி,நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான…

5 ஆயிரம் இடங்களில் ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நடத்திய போதைத்தடுப்பு விழிப்புணர்வு…

சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தினை தமிழ்நாடு காவல்துறை மற்றும் அமலாக்கப் பணியகம், குற்றப் புலனாய்வு துறை ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது. இன்று (26.06.2023) போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச…

சென்னை நகர காவல்துறையில் Smart Kavalar App ரோந்துச் செயலி அறிமுகம்

காவல் ரோந்து பணியை நவீன படுத்தும் திட்டமாக மின்னணு ரோந்து (E-Beat) முறையை செயல்படுத்தும் ‘‘ஸ்மார்ட் காவலர்’’ செயலியை கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று தொடக்கி வைத்து, 408 கையடக்க கணினிகளை (Tablet) அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கினார். தமிழக…

தமிழகத்தில் முதன்முறையாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் போலீஸ் கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதில்…

தமிழகத்திலேயே முதன்முறையாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் போலீஸ் கட்டுப்பாடு மற்றும் பதில் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. வேலூர் டிஐஜியாக முத்துசாமி பதவியேற்ற பின்பு அங்கு காவல் துறையில் பல நவீன கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்…

சிறைக்கைதிகளுக்கு கணிணி பயிற்சி: டிஜிபி அமரேஷ் புஜாரி அறிமுகப்படுத்திய புதிய திட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகளுக்கு கணிணி பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி தெரிவித்தார். தமிழக காவல்துறை சிறைத்துறை டிஜிபியாக அமரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டதும் அங்கு பல்வேறு சீர்த்திருத்தங்கள் மற்றும்…

தமிழ் படத்தில் நடிக்க ஆதரவு தாங்க: பிரியாமணி கெஞ்சல்

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பாலுமகேந்திராவால் அடையாளம் கிடைத்து, ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசியவிருது அங்கீகாரம் பெற்ற ப்ரியாமணி, பத்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கலக்க வரும் படம் " DR 56 " ஹரி ஹரா…

இன்சூரன்ஸ் மோசடிகளை சொல்லும் முகுந்தன் உன்னி

வினித் சீனிவாசன் நடித்துள்ள முகுந்தன் உன்னி படம் மலையாளத்தில் வசூலை குவித்து வருகிறது. இந்த படம் நெகட்டிவ் ஹீரோ சப்ஜெக்டில் உருவாகி உள்ளது. தேங்காய்முறி வக்கீலாக இருக்கும் முகுந்தன் உன்னி எப்படி முகந்தன் உன்னி அசோசியேட் நிறுவத்துக்கே…