Browsing Category

crime

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஆவடி இரவு மாரத்தான் ஓட்ட நிதி ரூ. 4.75…

AVADI Night MARATHON – 2023, பாகம்-2 பிரபலமடைந்து வரும் ஒரு தனித்துவமான விளையாட்டு நிகழ்வை சென்னை பெருநகர காவல்துறை, ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் SDAT ஆகியவை இணைந்து நடத்தியது. இந்த இரவு மாரத்தான் நிகழ்வின் கருப்பொருள் "போதையில்லா…

புழல் சிறையில் போதை ஒழிப்பு மறுவாழ்வு மையம்: அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

சென்னை புழல் சிறையில் போதை ஒழிப்பு மறுவாழ்வு மையத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். இன்று (05.10.2023) சென்னை புழல் மத்தியசிறை -2 (விசாரணை ) சிறையில் Drug De-Addiction Centre (போதை ஒழிப்பு மறுவாழ்வு மையம் ) மாண்புமிகு…

சினிமா பாணியில் ரூ. 2 கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் மீட்பு: ஐஜி தினகரன் அதிரடி நடவடிக்கை

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி தினகரன் மேற்பார்வையிலான தனிப்படையினரின் முயற்சியால் ரூ. 2 கோடி மதிப்பிலான விநாயகர் மற்றும் மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டு 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஜி தினகரன் விருதுநகர்…

எஸ்பிளனேடு கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை: கோர்ட் அதிரடி தீர்ப்பு

2021ம் ஆண்டு எஸ்பிளனேடு பகுதியில் ஒருவரை கொலை செய்த வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சென்னை, பிராட்வே பகுதியில் வசித்து வந்த தங்கமணி (22) தனது நண்பர் முத்து என்பவருடன் கடந்த…

புகாரளித்த 84 வயது முதியவர் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமயில் இன்று (04.10.2023) மதியம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து 18 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க…

5 நாட்களில் 1,154 கிலோ குட்கா பறிமுதல்: சென்னைப் பெருநகர காவல்துறை நடவடிக்கை

சென்னைப் பெருநகரில் கடந்த 5 நாட்களில் காவல்துறையினர் நடத்திய சிறப்பு அதிரடி சோதனையில் 1,154 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பாக 289 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசால் தடை…

ஆவடி இரவு மாரத்தான்- 2023 பாகம் -2: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்

சென்னை ஆவடியில் 6,000 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இரவு மராத்தான் போட்டியை சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்த ‘‘போதையில்லா தமிழ்நாடு‘‘ என்ற பிரச்சார…

தமிழகம் முழுவதும் 9,634 போதை குற்றவாளிகள் கைது: டிஜிபி சங்கர்ஜிவால் அதிரடி நடவடிக்கை

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளிகள் 9,634 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 17,330 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் போதையில்லா தமிழகம் என்ற முதல்வர் ஸ்டாலின்…

‘‘குழந்தைகளிடம் விசாரணையில் ஈடுபடும் போது காவல்துறையினர் அன்பாகவும், மதிப்புடனும் நடக்க…

காவல்துறையினர் குழந்தைகளிடம் விசாரணையில் ஈடுபடும்போது அவர்களிடம் அன்பாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் பேசினார். சமூகநலன் மற்றும் உரிமைத்துறை சார்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை…

தூத்துக்குடியில் இதுவரை 6,470 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்படி பொது இடங்களில் உள்ள 93 ஜாதிய அடையாளங்களை கிராம மக்கள் தாமாக முன்வந்து அழித்தனர். இதுவரை 6,470 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில்…