Browsing Category

crime

உயிரிழந்த தலைமைக்காவலர் குடும்பத்துக்கு ரூ. 29 லட்சம் நிதி உதவி: எஸ்பி பாலாஜி சரவணன்…

தூத்துக்குடியில் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமான தலைமை காவலர் துரைபாண்டி என்பவரது குடும்பத்தாருக்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி தொகையை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் துரைப்பாண்டி குடும்பத்திற்கு வழங்கி…

தூத்துக்குடியில் ஆயுதப்படை கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்பி

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை கவாத்து பயிற்சியை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகம் மைதானத்தில் வைத்து இன்று…

சென்னையில் இரவு மராத்தான் போட்டி 2ம் பாகம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் 2ம் தேதி…

போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வை முன்னிட்டு, ஆவடி இரவு மாரத்தான் 2வது பாகம் ஆவடியில் நடைபெறுகிறது. மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துவக்கி வைத்த ‘‘போதையில்லா தமிழ்நாடு‘‘ என்ற பிரச்சார…

ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் 17 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி வழியனுப்பிய கமிஷனர்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் பணி ஓய்வு பெறுகின்ற காவல் துணை ஆணையாளர் உட்பட 17 காவல் அலுவலர்களை இன்று பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த கோபால், காவல் துணை ஆணையாளர் (மோட்டார்…

போலீஸ் மியூசியம் 2ம் ஆண்டு விழா: சிறப்பு அஞ்சல் அட்டை, தபால் உறைகள் வெளியிட்ட டிஜிபி…

தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் 2ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் காவல் அருங்காட்சியக அஞ்சல் அட்டை மற்றும் சிறப்பு தபால் உறைகளை வெளியிட்டு, போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும்…

ஜெயங்கொண்டத்தில் பிரபல வழிப்பறிக் கொள்ளையர் இருவர் கைது: தப்பியோட முயன்ற போது எலும்பு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிரபல வழிப்பறிக் கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தப்பியோட முயன்ற போது கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர். பக்ருதீன் அரியலூர் மாவட்டம்,…

கொடுங்கையூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய 2 நபர்கள் கைது

சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 4வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர் தன்ராஜ் (38). ஆட்டோ ஓட்டுநர்.  கடந்த 26.09.2023 அன்று இரவு தனது வீட்டின் அருகில், அதே பகுதியைச் சேர்ந்த முகமது அலி மற்றும் புகழேந்தி ஆகிய இருவருடன் சேர்ந்து மது…

மெரினாவில் போலீஸ் என கூறி ஜி பே மூலம் பணம் பறித்த பலூன் கடைக்காரர் கைது

சென்னை, மெரினா கடற்கரை பகுதியில் போலீஸ் என கூறி, மிரட்டி G Pay மூலம் பணம் ரூ. 12,000- பெற்று ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை, மேடவாக்கம், விக்னராதபுரம் பகுதியில் வசித்து…

சென்னை நகரில் 15 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி…

சென்னை நகரில் கடந்த ஒரு வாரத்தில் 1 பெண் உட்பட 15 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சென்னை நகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான…

காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: டிஜிபி சங்கர்ஜிவால்…

காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். அது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘காவிரி நதி நீர் பிரச்சனை சம்மந்தமாக பல்வேறு…