Browsing Category

crime

குட்கா ரெய்டு: 7 நாட்களில் 17 பேர் கைது: சென்னை பெருநகர காவல்துறை அதிரடி நடவடிக்கை

கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில் போலீசார் 15 வழக்குகள் பதிவு செய்து 17 நபர்களை கைது செய்து 193 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்துள்ளனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,…

தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் குறைதீரக்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு டிஜிபி…

சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ரவுடிகள் உள்பட ஐவர் கொலை முயற்சி வழக்கில் கைது

சென்னை, மேற்கு ஜாபர்கான்பேட்டை, அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பார்வதி முத்து, (39). இவரது அக்கா கணவர் பிச்சாண்டி என்பவரின் மகனை அதே பகுதியைச் சேர்ந்த நபர்கள் நேற்று (25.09.2023) இரவு விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக…

வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம்: பாதுகாப்புப்பணிகளை எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தை முன்னிட்டு ஆறுமுகநேரி, மூலக்கரை மற்றும் அம்மன்புரம் ஆகிய பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இன்று…

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது: என்ஐபி போலீசார்…

ஆந்திரா மாநிலம் அனங்காபள்ளியிலிருந்து தமிழகத்துக்கு 22 கிலோ கஞ்சாவை பேருந்தில் கடத்தி வந்த தூத்துக்குடி மற்றும் திருச்சியைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை தமிழக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (என்ஐபி) போலீார் கைது செய்தனர். கூடுதல்…

அமைதியாக நடந்து முடிந்த விநாயகர் ஊர்வலம்: மீமிசல் காவல்துறையை பாராட்டும் சமூக ஆர்வலர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்ததால் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே மற்றும் மீமிசல் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. மீமிசல் இன்ஸ்பெக்டர் ப்ரியா விநாயகர்…

சென்னையில் 7 நாட்களில் 36 பேர் மீது வழக்குப்பதிவு: 86 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 குற்றவாளிகள் கைது. 86.68 கிலோ கஞ்சா, 9 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 1,830 உடல்வலி நிவாரண மாத்திரைகள்…

சென்னை நகரில் 1,948 சிலைகள் பாதுகாப்பான முறையில் கடலில் கரைப்பு: கமிஷனர் சந்தீப்ராய்…

சென்னை பெருநகரம், தாம்பரம், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறை அனுமதியுடன் நிறுவி, வழிபாடு செய்த 1948 விநாயகர் சிலைகள் இன்று அமைதியான முறையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. கடந்த 18.09,2023…

சென்னை நகரில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சமத்துவ விநாயகர் வழிபாட்டு நிகழ்ச்சி

சென்னை, ராயப்பேட்டை மற்றும் ஆர்.கே.நகர் பகுதிகளில் காவல்துறை ஒருங்கிணைப்புடன் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமத்துவ விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டது. இன்று (24.09.2023) மதியம் ராயப்பேட்டை, சீனிவாச பெருமாள் சன்னதி முதல் தெருவில் வைத்துள்ள…

நடிக்க வாய்ப்பு தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து மோசடியில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது

சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த ஒரு நபர் பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சென்னை காவல் ஆணையாளர் அவர்களிடம் 01.08.2023 அன்று ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் மோசடி நபர்கள் 'filmcinemaads' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…