Browsing Category

பொது செய்திகள்

மண்ணடியில் செல்போன் திருடர்கள் கைது

சென்னை, மண்ணடி பகுதியில் நடந்து சென்ற நபரின் செல்போன் மற்றும் பணம் பறித்துச் சென்ற 2 நபர்களை போலீசார் கைது செய்து 1 செல்போனை பறிமுதல் செய்தனர். சென்னை, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ், (18). கடந்த 09.05.2023 அன்று மாலை, மண்ணடி…

7 நாள் ரெய்டில் 54 பேர் கைது: 64 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில், 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 54 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 62.83 கிலோ…

16 காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் பாராட்டு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த 16 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். சென்னை, நகரில் காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும்…

காவலர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதி உதவி: கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்

தமிழக காவலர் சேமநல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சை செலவு தொகை ரூ. 16 லட்சம் மற்றும் விபத்தில் இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு விபத்து காப்பீடு தொகை ரூ. 70 லட்சம், இறந்த தலைமைக்காவலர் குடும்பத்தினருக்கு…

கிண்டியில் 18 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல்: 3 வடமாநிலத்தவர் கைது

சென்னை, கிண்டி பகுதியில் கஞ்சா சாக்லேட்டுகள் வைத்திருந்த 3 வடமாநில நபர்களை போலீசார் கைது செய்து 18 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against…

சென்னை நகரில் 7 நாள் ரெய்டில் 77 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில், 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 77.43 கிலோ கஞ்சா, 813 கிராம் மெத்தம்பெட்டமைன், 75…

ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 1 கோடி நில மோசடி: பெண் உள்பட 3 பேர் கைது

சென்னை அம்பத்தூரில் ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 1 கோடி நிலத்தை மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப்பிரிவில் அண்ணாநகர், கிழக்கைச் சேர்ந்த அருணா கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதியன்று…

புறாக்களை வளர்க்கும் போது ஜாக்கிரதை: டாக்டர்கள் எச்சரிக்கை

புறாக்களின் எச்சங்களை சுவாசிப்பது மிகப்பெரிய தீங்கை விளைவித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:- புறாக்களின் இறக்கையில் இருக்கும் செல் பூச்சிகள், எச்சங்களில்…

660 முன்னாள் சிறைவாசிகளுக்கு ரூ. 3.30 கோடியில் நிலத்திட்ட உதவிகள்: முதல்வர் ஸ்டாலின்…

660 முன்னாள் சிறைவாசிகளுக்கு, கறவை மாடுகள் வாங்குதல், தையல் தொழில், தேநீர் கடை, சலவைத் தொழில், உணவகம் அமைத்தல் போன்ற சுயதொழில்கள் தொடங்கிட ரூ. 3 கோடியே 30 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் மூலமாக பேரறிஞர்…

பல் பிடுங்கிய விவகாரம்: மேலும் இரு காவலர்கள் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு

அம்பாசமுத்திரம் காவல் நிலையங்களில் பல் பிடுங்கப்பட்டது தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார், கூடுதலாக உதவி காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்பிரிவு காவலர் ஆகிய இருவரை புதிதாக வழக்கில்…