Browsing Category
பொது செய்திகள்
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை: மின்சார வாரியம்
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை அடிப்படையாக கொண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் பரவிய நிலையில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் மின்…
ஈரோட்டில் மரம் ஏற்றி வந்த லாரி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து
கரூரில் இருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூருக்கு மரங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. ஆசனூரைச் சேர்ந்த ஜெகதீஷ்வரன் (35) லாரியை ஓட்டி வந்தார். ஆசனூர் மலைப்பாதையில் லாரி வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை…
16 ஆயிரம் இருதய அறுவை சிகிச்சைகளை செய்த டாக்டர் மாரடைப்பால் மரணம்
குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் கவுரவ் காந்தி (வயது 41). இவர் தனது பணிக் காலத்தில் சுமார் 16,000 இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நோயாளிகளுக்கு…
சென்னை சைதாப்பேட்டையில் 406 கிலோ குட்கா சிக்கியது
சென்னை, சைதாப்பேட்டையில் லோடு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 406 கிலோ குட்காவை போலீசார் வாகன சோதனையின் போது பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
சென்னை நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை…
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு
9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 48 வயது ஆசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு சென்னை, கீழ்பாக்கம் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 7 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக…
சென்னையில் திருநங்கைகள் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக திருநங்கைகள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
சென்னை நகர போக்குவரத்து காவல்துறை சர்வதேச ரோட்டரி மாவட்டம் 3232 உடன் இணைந்து திருநங்கைகள் மூலம் பல்வேறு…
பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு: தமிழக அரசு உத்தரவு
மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் தமிழ்நாட்டில் வெயில்…
அரிக்கொம்பன் யானை களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது
தேனி மாவட்டத்தை கலங்கடித்த அரிக்கொம்பன் யானை நேற்று மாலை 5.20 மணி அளவில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வன சோதனை சாவடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அரிக்கொம்பன் யானையை வனப்பகுதியில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென்று சோதனை சாவடியை…
ரூ. 26 கோடியில் கைதிகளுக்கு புதிய உணவு முறை: அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்
சிறைக் கைதிகளுக்கு அளிக்கப்படும் உணவு முறையில் கோதுமை, ராகி உப்புமா, சண்டல் போன்ற புதிய வகை உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி கடந்த ஏப்ரம் மாதம் சட்டமன்றத்தில்,…
பள்ளிகள் திறப்பு: கூடுதல் பஸ்கள் இயக்க அரசு முடிவு
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்யப்பட்டுள்ளது. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…