Browsing Category

பொது செய்திகள்

செந்தில்பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற கோர்ட் அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததையடுத்து, அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது இதய ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ்…

மக்களை தேடி மருத்துவம் மூலம் 1.46 கோடி பேர் பயனடைந்துள்ளனர் – – முதல்வர் பேச்சு

மக்களை தேடி மருத்துவம் மூலம் தமிழ்நாட்டில் 1.46 பேர் பயனடைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பேசினார். சென்னை, கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ. 240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு…

போலி பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுத்த இலங்கை ஆசாமி உள்பட மூவர் கைது: சென்னை மத்திய…

சென்னை மீனம்பாக்கம், பன்னாட்டு விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர் சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘இலங்கை நாட்டை சேர்ந்த நிரோஷன் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் இலங்கை நாட்டை சேர்ந்தவர்…

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 160 கிலோ கஞ்சா சிக்கியது: என்சிபி அதிரடி நடவடிக்கை

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரும் போதைப்பொருள்களை அவ்வப்போது அதிரடியாக கண்காணித்து சோதனை நடத்தி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு (norcatic control bureau) தென்பிராந்திய சிறப்புப் படையினர் பறிமுதல்…

துப்பாக்கி சுடும் போட்டி: பிஸ்டல், ரிவால்வர், ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற ஏடிஜிபி…

தமிழக காவல்துறை அதிகாரிகள் மத்தியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் ரைபிள், பிஸ்டல், ரிவால்வர் ஆகிய 3 பிரிவுகளில் தமிழக காவல்துறை அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தங்கப் பதக்கம் வென்றார். தமிழக காவல் உயர் அதிகாரிகளுக்கான…

ரைபிள் பிரிவில் தங்கத்தை தட்டிய தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்

தமிழக காவல்துறை அதிகாரிகள் மத்தியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் ரைபிள் பிரிவில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தங்கமும், பிஸ்டல், ரிவால்வர் பிரிவில் வெள்ளியும் வென்றார். தமிழக காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் இறுதிச்…

செந்தில்பாலாஜி ஜாமின் மனு விசாரணை நாளை தள்ளிவைப்பு

செந்தில்பாலாஜியை 15 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நாளை 15.6.2023 ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட…

5 மாதங்களில் ரூ. 7 கோடி அபராதம் வசூல்: சென்னை டிராபிக் போலீசார் அதிரடி

கடந்த 5 மாதங்களில் ரூ. 7 கோடி அபராதம் வசூல் செய்து கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் சென்னை நகர போக்குவரத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சென்னை நகரில் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் சாலைகளில்…

ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தி வந்த 19 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது

தமிழகத்துக்கு வெளி மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்டு வரும் கஞ்சா ஆசாமிகளை ரயில்வே போலீசார் கண்காணித்து கைது செய்து வருகின்றனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம் மற்றும் கோயமுத்துார் ரயில்வே போலீசாரின் ஆகியோரின் தலைமையில் தனிப்படைகள்…

சென்னை நகர காவல்துறையில் Smart Kavalar App ரோந்துச் செயலி அறிமுகம்

காவல் ரோந்து பணியை நவீன படுத்தும் திட்டமாக மின்னணு ரோந்து (E-Beat) முறையை செயல்படுத்தும் ‘‘ஸ்மார்ட் காவலர்’’ செயலியை கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று தொடக்கி வைத்து, 408 கையடக்க கணினிகளை (Tablet) அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கினார். தமிழக…