Browsing Category
பொது செய்திகள்
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு பெண்கள் சைக்கிள் பேரணி: கூடுதல் கமிஷனர் லோகநாதன் துவங்கி…
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை, பூக்கடை காவல் மாவட்டம் சார்பில் போதை ஒழிப்பு பெண்கள் சைக்கிள் பேரணியை சென்னை நகர போலீஸ் தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் லோகநாதன் (தலைமையிடம்) துவக்கி வைத்தார்.
கடந்த 11.08.2022…
சென்னை நகரில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்: கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
சென்னை பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் துவக்கி வைத்தார்.
சென்னை வாசிகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும், ‘நிர்பயா’ பாதுகாப்பான நகரத் திட்டங்களின்…
2 ஆண்டுகளில் 821 கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம் கமிஷனர் சங்கர்ஜிவால்…
கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு இதுவரையில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 699 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,567 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி…
கூடுதல் கமிஷனர் தலைமையில் நடந்த போதை விழிப்புணர்வு பட்டிமன்ற நிகழ்ச்சி
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, திருவல்லிக்கேணி காவல் மாவட்டம் சார்பில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பட்டிமன்றம் நடத்தப்பட்டு, கானா பாலாவின் விழிப்புணர்வு பாடல் குறுந்தகடு மற்றும் “ஒருங்கிணைந்து…
போதைப்பொருள் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்த இணைக்கமிஷனர்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை முன்னிட்டு, சென்னை, வடக்கு மண்டல இணை ஆணையாளர், 24 அணிகள் பங்கேற்கும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்து, போதை ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய போட்டிக்கான உடைகளை வழங்கினார்.
தமிழ்நாடு…
பரங்கிமலை ஆயுதப்படை வளாகத்தில் தேனீர் மற்றும் பழச்சாறு கடைகள்: கமிஷனர் சங்கர்ஜிவால்…
சென்னை புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர் நலனுக்காக புதிதாக கட்டப்பட்ட நுழைவு வாயில், புதிய சாலைகள், பாதுகாவலர் அறைகள், நிழற்கூரைகள், தேநீர் மற்றும் பழச்சாறு கடைகளை கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர…
வேலூரில் 3,050 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு
வேலூரில் டிஐஜி முத்துசாமி தலைமையில் எஸ்பி மணிவண்ணன் மற்றும் ஏடிஎஸ்பி பாஸ்கரன் மேற்பார்வையிலான தனிப்படையினர் இன்று மலைப்பகுதிகளில் அதிரடி சாராய வேட்டை நடத்தினர்.
இதில் 870 லிட்டர் நாட்டுச் சாராயம், 3,050 லிட்டர் சாராய ஊரல்கள்…
‘சிற்பி’ திட்டத்தின் ஓராண்டு சாதனை, பயன்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ‘சிற்பி’ திட்டத்தின் ஓராண்டு சாதனைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் இணைக்கமிஷனர் சாமுண்டீஸ்வரி தலைமையில் நடந்தது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்களின் ஒன்றான ‘சிற்பி’…
காவல் மருத்துவமனை மேலாண்மை மென்பொருள் மற்றும் காவலர் நலன் திட்டம்: அமைச்சர்…
சென்னை எழும்பூர் காவலர் மருத்துவமனையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் காவல் மருத்துவமனை மேலாண்மை மென்பொருள் மற்றும் காவலர் நலன் திட்டம் ஆகியவற்றை கமிஷனர் சங்கர்ஜிவால் முன்னிலையில் துவங்கி…
செந்தில்பாலாஜியின் இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜியை, பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவரை…