Browsing Category

crime

போதைப்பொருள் குற்­ற­வா­ளிகளின் ரூ. 18.44 கோடி சொத்­துக்கள் மற்றும் 6,124 வங்­கிக்­க­ணக்­கு…

2022ம் ஆண்­டு ஆகஸ்ட் முதல் நடப்­பாண்டு வரை போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு சொந்­த­மா­ன ரூ. 18.44 கோடி மதிப்புள்ள 47 அசையும் மற்றும் அசையா சொத்துகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் 6,124 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக டிஜிபி…

போதைக்கு எதிரான குழு­வி­னர்­க­ளுக்­கான பயிற்சி முகாம்: டிஜிபி சங்­கர்­ஜிவால் துவங்கி…

"போதைக்கு எதிரான குழு"வினருக்கு (Anti Drugs Clubs)" பயிற்சி முகாமை டிஜிபி சங்­கர்­ஜிவால் இன்று துவங்­கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த 11.08.2022 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் "போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு (DRUG…

சென்னை சித்­தா­லப்­பாக்­கத்தில் H & M Hospital: முன்னாள் போலீஸ் ஐஜி…

சென்னை சித்­தா­லப்­பாக்­கத்தில் புதி­தாக துவங்­கப்­பட்­டுள்­ள H & M Hospital ஆஸ்­பத்­தி­ரியை மத்­திய மண்­டல முன்னாள் போலீஸ் ஐஜி டாக்டர் ராம­சுப்­பி­ர­மணி திறந்து வைத்தார். அவசர தேவைகளுக்காக சுமார் 5,000 குடும்பங்களுக்கு தொடர்பு…

2021 முதல் நடப்­பாண்டு வரை மொத்தம் 1,186 கஞ்சா வியா­பா­ரி­களின் வங்கி கணக்­குகள் முடக்கம்…

கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக 1,175 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2,298 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி…

7 நாள் ரெய்டில் 82 கிலோ கஞ்சா, 1932 வலி நிவா­ரண மாத்­தி­ரைகள் பறி­முதல்: சென்னை நகர…

சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 63 குற்றவாளிகள் கைது செய்­யப்­பட்­டு 82.89 கிலோ கஞ்சா, 10 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 1932 வலி நிவாரண…

பள்­ளி­களில் வெடி­குண்டு மிரட்டல் செயல்­களில் ஈடு­ப­ட்டவர்கள் விரைவில் பிடி­ப­டு­வார்கள்:…

பள்­ளி­களில் வெடி­குண்டு மிரட்டல் செயல்­களில் ஈடு­ப­ட்டவர்கள் விரைவில் பிடி­ப­டு­வார்கள் என சென்னை நகர காவல்­து­றை தெரி­வித்­துள்­ள­து. அது தொடர்­பாக சென்னை நகர காவல்­துறை அறிக்கை விவ­ரம்: சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்…

போலீஸ் கமி­­ஷனர் அலு­வ­ல­கத்தில் பொது­மக்கள் பயன்பாட்­டிற்­காக சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட…

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (R.O Water) வசதியை கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர் இன்று துவக்கி வைத்தார்.…

5,050 பெண் போலீசார் மூலம் கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர் நிகழ்த்­திய உலக சாத­னை…

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்­­தோர் பெண்கள் தினத்தை முன்னிட்டு, 5,050 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் உலக சாதனைக்கான பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வடிவமைப்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சென்னை நகரில்,…

82 வயது பெரி­சுக்கு 20 ஆண்டு ஜெயில்: தூத்­துக்­குடி போக்சோ கோர்ட் அதி­ரடி தீர்ப்­பு

ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் 87 வயது முதி­ய­வ­ருக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000- அபராதமும் விதித்து அதி­ரடி தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது. - இவ்வழக்கை சிறப்பாக புலன்…

சென்­னையில் 7 நாள் ரெய்டில் 149 கிலோ குட்கா, மாவா பறி­­மு­தல்: 84 பேர் கைது 

கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், சென்னை நகரில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 நபர்கள் கைது செய்­யப்ட்­டுள்­ளனர். 78.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 71.4 கிலோ மாவா ஆகி­ய­வற்றை…