Browsing Category
crime
சென்னை நகரில் 7 நாள் ரெய்டில் 77 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில், 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 77.43 கிலோ கஞ்சா, 813 கிராம் மெத்தம்பெட்டமைன், 75…
ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 1 கோடி நில மோசடி: பெண் உள்பட 3 பேர் கைது
சென்னை அம்பத்தூரில் ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 1 கோடி நிலத்தை மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப்பிரிவில் அண்ணாநகர், கிழக்கைச் சேர்ந்த அருணா கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதியன்று…
புறாக்களை வளர்க்கும் போது ஜாக்கிரதை: டாக்டர்கள் எச்சரிக்கை
புறாக்களின் எச்சங்களை சுவாசிப்பது மிகப்பெரிய தீங்கை விளைவித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:- புறாக்களின் இறக்கையில் இருக்கும் செல் பூச்சிகள், எச்சங்களில்…
660 முன்னாள் சிறைவாசிகளுக்கு ரூ. 3.30 கோடியில் நிலத்திட்ட உதவிகள்: முதல்வர் ஸ்டாலின்…
660 முன்னாள் சிறைவாசிகளுக்கு, கறவை மாடுகள் வாங்குதல், தையல் தொழில், தேநீர் கடை, சலவைத் தொழில், உணவகம் அமைத்தல் போன்ற சுயதொழில்கள் தொடங்கிட ரூ. 3 கோடியே 30 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்.
தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் மூலமாக பேரறிஞர்…
பல் பிடுங்கிய விவகாரம்: மேலும் இரு காவலர்கள் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு
அம்பாசமுத்திரம் காவல் நிலையங்களில் பல் பிடுங்கப்பட்டது தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார், கூடுதலாக உதவி காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்பிரிவு காவலர் ஆகிய இருவரை புதிதாக வழக்கில்…
மணிப்பூரில் பழங்குடியினர் போராட்டத்தில் பயங்கர வன்முறை
மணிப்பூரில் பழங்குடியினரின் போராட்டத்தில் பயங்கரமான வன்முறை வெடித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதோடு 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு…
குன்றத்தூரில் ரூ. 1 கோடி குட்கா பறிமுதல்: தாம்பரம் காவல் ஆணையரகம் அதிரடி
சென்னை, குன்றத்தூரில் ரூ. 1 கோடி மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்து தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகத்தில் ‘போதை இல்லா தமிழகம்’ என்ற முதல்வர் முக ஸ்டாலின் கொண்டு வந்துள்ள…
தரக்கட்டுப்பாட்டு ஆணைகளிலிருந்து விலக்கு: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்
செயற்கை இழைகள் மற்றும் விஸ்கோஸ் இழைகளுக்கு பல்வேறு தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாயச் சான்றிதழ் பெறும் நடைமுறையினை இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) செயல்படுத்தி வருவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்…
மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பாய்ஸ் கிளப் சிறார், சிறுமியர்
சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களைச்சேர்ந்த (Police Boys & Girls Club) 100 மாணவ, மாணவிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.
சென்னை பெருநகர காவல்துறையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின்பேரில் புதிதாக…
பெரவள்ளூரில் சிக்கிய 1,650 கிலோ குட்கா: இருவர் கைது
சென்னை, பெரவள்ளூர் பகுதியில் குட்கா புகையிலை பொருட்களை லோடு வாகனத்தில் கடத்தி வந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 1,650 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட…