Browsing Category
crime
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறைக்கைதிகள் 98.52 சதவீதம் பேர் தேர்ச்சி: டிஜிபி அமரேஷ்…
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறைக்கைதிகள் 98.52 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி தெரிவித்தார்.
தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்டது.…
மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி: 4 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
மரக்காணம் அருகே கள்ளச் சாராயம் குடித்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர்…
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையை துப்புதுலக்கிய தனிப்படைக்கு டிஜிபி பாராட்டு
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையை திறமையாக துப்பு துலக்கிய தனிப்படையினரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். படத்தில் வடக்கு மண்டல ஐஜி டாக்டர் என் கண்ணன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, திருவண்ணாமலை எஸ்பி…
மண்ணடியில் வாலிபரை லாட்ஜில் அடைத்து வைத்து சித்ரவதை: 3 பேர் கைது
சென்னை, பாரிமுனை பகுதியில் வாலிபரை லாட்ஜில் அடைத்து வைத்து தாக்கிய 3 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள், 2 லேப்டாக்ள் மற்றும் 7 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சென்னை, பிராட்வே, அம்பரசன்…
மண்ணடியில் செல்போன் திருடர்கள் கைது
சென்னை, மண்ணடி பகுதியில் நடந்து சென்ற நபரின் செல்போன் மற்றும் பணம் பறித்துச் சென்ற 2 நபர்களை போலீசார் கைது செய்து 1 செல்போனை பறிமுதல் செய்தனர்.
சென்னை, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ், (18). கடந்த 09.05.2023 அன்று மாலை, மண்ணடி…
7 நாள் ரெய்டில் 54 பேர் கைது: 64 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில், 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 54 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 62.83 கிலோ…
16 காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் பாராட்டு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த 16 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
சென்னை, நகரில் காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும்…
பல கோடி மதிப்பில் பழங்கால கலைப்பொருட்கள் தருவதாக ரூ. 5 மோசடி செய்த 4 பேர் பிஸ்டலுடன் கைது
சென்னை, கோயம்பேட்டில் பழங்கால கலைப்பொருட்கள் தருவதாக கூறி ரூ. 5 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி லாட்ஜில் பதுங்கியிருந்த 4 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, திருவான்மியூர், பகுதியில் வசித்து வரும் நாகராஜன் (49). தனது நண்பர் மூலம்…
காவலர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதி உதவி: கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்
தமிழக காவலர் சேமநல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சை செலவு தொகை ரூ. 16 லட்சம் மற்றும் விபத்தில் இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு விபத்து காப்பீடு தொகை ரூ. 70 லட்சம், இறந்த தலைமைக்காவலர் குடும்பத்தினருக்கு…
கிண்டியில் 18 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல்: 3 வடமாநிலத்தவர் கைது
சென்னை, கிண்டி பகுதியில் கஞ்சா சாக்லேட்டுகள் வைத்திருந்த 3 வடமாநில நபர்களை போலீசார் கைது செய்து 18 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against…