Browsing Category
crime
சென்னை புழல் சிறையில் விளையாட்டுப் பயிற்சிகள் தொடக்க விழா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் சிறை வாசிகளுக்கான விளையாட்டு பயிற்சிகள் தொடக்க விழா மற்றும் காவலர்களுக்கான மின் மிதி வண்டிகள் வழங்கும் விழா கடந்த 24.04.2023 அன்று சென்னை புழல் மத்திய சிறை-1 வளாகத்தில் நடைபெற்றது. இதில்…
மதுரை மத்திய சிறையில் நவீன வசதிகளுடன் கூடிய விற்பனை அங்காடி: சிறைத்துறை டிஜிபி திறந்து…
மதுரை மத்திய சிறையில் நவீன வசதிகளுடன் கூடிய விற்பனை அங்காடியை சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி திறந்து வைத்தார்.
தமிழக சிறைத்துறை டிஜிபியாக அமரேஷ் புஜாரி பொறுப்பேற்ற பின், சிறைத்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்து வருகிறார். அதன்…
சென்னை ராமாபுரத்தில் காப்பர் காயில்களை திருடிய பலே திருடர்கள் சிசிடிவி உதவியால் கைது
சென்னை, ராமாபுரம் பகுதியில் காப்பர் காயில்களை திருடிய 2 பலே திருடர்களை போலீசார் கைது 3.5 கிலோ காப்பர் காயில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை, ராமாபுரம், அம்பாள் நகரைச் சேர்ந்தவர், ஜெயக்குமார் (34). ஏ.சி…
மறியல் போராட்டம் நடத்திய மீனவர்கள் கோரிக்கை ஏற்பு: சாலையின் இருபக்கமும் மீன் வியாபாரம்…
சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரை லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் சாலையின் இருபுறமும் மீனவர்கள் மீன்வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்று வந்த…
சென்னையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: 4 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு மீட்புப்…
சென்னை பாரிமுனை பிராட்வேயில் பழமையான 4 மாடி கட்டிடம் இன்று இடிந்து விழுந்ததில் உள்ளே இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட சிக்கியுள்ள 4 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு மீட்புப் பணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை பிராட்வே அரண்மனைக்காரன்…
இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டனை அவமதித்த பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனும் மதுரையைச் சேர்ந்தவருமான சச்சின் சிவா, சென்னையில் இருந்து மதுரைக்கு வருவதற்காக நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் எஸ்இடிசி க்கு சொந்தமான கழிப்பறை வசதியுடன் கூடிய…
குமரன் நகரில் அசோக்நகரில் கொள்ளையன் கைது: 50 பவுன் பறிமுதல்
குமரன் நகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய நபரை கைது செய்த போலீசார் சுமார் 50 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
சென்னை, அசோக்நகர், 12வது அவென்யூவில் வசித்து வருபவர் சீனிவாசன் (62). இவர் வெளியூர் சென்று விட்டு…
பெண் பஸ் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் வாழ்த்து
கோவை, காந்திபுரம்,- சோமனூர் தடத்தில் தனியார் பஸ்சை இயக்கும் ஷர்மிளா, கோவை மாநகரின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கோவை வடவள்ளியைச் சேர்ந்த 24 வயதான இவர், பிபார்ம் படிப்பில் டிப்ளமோ முடித்துள்ள ஷர்மிளாவின்…
ஆவடியில் ITF ட்ரையத்லான் விளையாட்டுப் போட்டி: உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி…
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தம் விதமாக ITF இந்தியன் டிரையத்லான் கூட்டமைப்பு) மற்றும் சென்னை ரன்னர்ஸ் கிளப் இணைந்து இன்று ட்ரையத்லான் விளையாட்டுப் போட்டி நடந்தது.
போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா…
சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் பேசும் வசதி * டிஜிபி அமரேஷ் புஜாரி…
சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் நேரடியாக பேசும் வசதியை சென்னை புழல் சிறையில் டிஜிபி அமரேஷ் புஜாரி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சிறைவாசிகளுக்கு வீடியோ அழைப்பு வசதி அறி முகப்படுத்தப் படும் என்று தமிழக…