Browsing Category
crime
சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் பேசும் வசதி * டிஜிபி அமரேஷ் புஜாரி…
சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் நேரடியாக பேசும் வசதியை சென்னை புழல் சிறையில் டிஜிபி அமரேஷ் புஜாரி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சிறைவாசிகளுக்கு வீடியோ அழைப்பு வசதி அறி முகப்படுத்தப் படும் என்று தமிழக…
தமிழ்நாடு தீயணைப்பு இயக்குநர் அலுவலகத்தில் தீயணைப்போர் தியாகிகள் தினம்
சென்னையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் அலுவலகத்தில் இன்று தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் 14 அன்று இந்தியா முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு…
தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜின் தமிழ் புத்தாண்டு கவிதை
தமிழ் நாடு
தமிழ் மொழியைத் தினம் நாடு
தமிழ் மண்ணின் புகழ் பாடு
தமிழ் நூல்கள் புலமை நாடு
தமிழ் அறிஞர் திறனைப் பாடு
தமிழ் நாட்டுக் கலைகள் நாடு
தமிழ் பாட்டை இதமாய்ப் பாடு
தமிழ் மக்கள் புகழை நாடு
தமிழ்ப்…
நெதர்லாந்து டாக்டர் என கூறி பெண்ணிடம் ரூ. 4.5 லட்சம் மோசடி: நைஜீரியர்கள் இருவருக்கு 5…
மேட்ரிமோனி இணையதளம் மூலம் நெதர்லாந்து டாக்டர் என்று போலி விளம்பரம் செய்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணிடம் பணம் ரூ. 4.5 லட்சம் மோசடி செய்த நைஜீரியாவை சேர்ந்த 2 நபர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம்…
சேலம் வாழப்பாடியில் ரூ. 1.20 கோடி கஞ்சா பறிமுதல்: அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி…
தமிழகத்தில் போதைப் பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தவும், தேவையை பெருமளவில் தடுக்கவும் தமிழ்நாடு காவல்துறை அமலாக்கபிரிவு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மேலும் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் விஜயவாடா…
பிளாக்கில் ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை: 24 பேர் கைது
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினருக்கிடையேன ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…
‘‘ஆவடி ITF டிரையத்லான் 2023’’ ஏப்ரல் 14ம் தேதி உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்
ஆவடி காவல் ஆணையரகம் துவங்கப்பட்டது முதல் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி லின்படி போதைப்பொருள் பரவலை தடுப்பதில் "போதையில்லா தமிழகம் உருவாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகின்றது. கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் ஆவடி…
மத்திய சிறைகளில் நன்னாரி சர்பத் மற்று நீர் மோர் பந்தல்: டிஜிபி அமரேஷ் புஜாரி உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் காவலர்கள், காவல் அதிகாரிகளின் தாகத்தை தணிப்பதற்காக நன்னாரி சர்பத் மற்றும் நீர்மோர் பந்தல் திறந்து சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயிலின் வெப்பம் நாளுக்கு நாள்…
12 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: ஆவடி காவல் ஆணையரகம் அதிரடி நடவடிக்கை
சென்னை மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரியில் 12 கிலோ கஞ்சாவுடன் 3 பேரை ஆவடி காவல் ஆணையரக மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் ‘போதைப்பொருள் இல்லா தமிழகம்’ என்ற திட்டத்தின் போதைப்பொருளை அடியோடு…
பால் கொள்முதல் விலையை உயர்த்தா விட்டால் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம்
பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களை ஒன்று திரட்டி, சென்னை கோட்டையை நோக்கி மிகப்பெரிய முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.