Browsing Category
crime
ரூ. 120 கோடி நிலத்தை அபகரித்த இருவர் கைது * தாம்பரம் மத்தியக்குற்றப்பிரிவு போலீசார்…
போலி ஆவணம் மூலம் ரூ. 120 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த இருவரை தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆகாஷ் சவுத்ரி. இவர் தாம்பரம்…
14 ஆண்டுகளாக பிரமோஷன் இல்லாமல் ஒரே பதவியில் நீடிக்கும் 1997 பேட்ச் எஸ்ஐக்கள் – பதவி…
தமிழக காவல்துறையில் 1997ம் ஆண்டு எஸ்ஐயாக பணியில் சேர்ந்த 239 பேர் கடந்த 14 ஆண்டுகளாக இன்ஸ்பெக்டர்களாகவே ஒரே பதவியில் இன்னும் நீடிக்கின்றனர். டிஎஸ்பி பதவி உயர்வு என்பது கானல் நீரான நிலையில் அவர்களுக்கு டிஎஸ்பி பதவி உயர்வு வழங்கி கனவை…
சிறைவாசிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் நவீன கட்டுப்பாட்டு அறை * டிஜிபி அமரேஷ் புஜாரி…
சென்னை, சிறைத்துறை தலைமையகத்தில் சிறைவாசிகளின் செயல்பாடுகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ‘கமாண்ட்’ மற்றும் ‘கட்டுப்பாடு’ மையத்தை டிஜிபி அமரேஷ் புஜாரி தொடங்கி வைத்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் ரூ.…
‘புதிய இந்தியா உருவாக்குவோம்’ நிகழ்ச்சி – டிஜிபி சைலேந்திரபாபு துவக்கி வைத்தார்
லயோலா கல்லூரியுடன் தமிழ்நாடு காவல்துறை இணைந்து நடத்திய ‘புதிய இந்தியா உருவாக்குவோம்’ நிகழ்ச்சியை டிஜிபி சைலேந்திரபாபு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
லயோலா கல்லூரி, தமிழ்நாடு காவல்துறை மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப்…
வடக்கு கடற்கரைப் பகுதியில் 9 கிலோ மெத்தம்பெடமைனுடன் 2 பேர் கைது
வடக்கு கடற்கரை பகுதியில் போதை பொருள் வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 9 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்தனர்.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி…
2,332 கிலோ போதைப்பொருள் தீயில் எரிப்பு * கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நடவடிக்கை
தமிழக போதைப்பொருள் நுண்ணிறிவுப்பிரிவு சார்பில் 2,332 கிலோ போதைப்பொருட்கள் தீயில் இட்டு அழிக்கப்பட்டன.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை அறவே ஒழிக்கும் பொருட்டு தமிழக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் ஏடிஜிபி…
47வது இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் முதல் பரிசை பெற்ற தட்டிய தமிழ்நாடு காவல் அரங்கம்
சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்ட 47வது அகில இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் தமிழ்நாடு காவல் அரங்கம் முதல் பரிசை தட்டிச் சென்றது.
சென்னை தீவுத்திடலில் 47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி கடந்த ஜனவரி மாதம் 4ம்…
லோன் மோசடி கும்பலை டில்லியில் வளைத்த சென்னை சைபர்கிரைம் போலீஸ்
சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த நபர் தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை தெரிந்தவர்களிடம் கடன் பெற்றும் சிறுக சிறுக ரூபாய் 2,43,650 -பணத்தை குமரன் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் லோன் மோசடி நபர்களிடம் கொடுத்து ஏமாந்து…
ரூ. 3.25 மதிப்புள்ள மெத்தம்பெடமைனுடன் நைஜீரியா ஆசாமி சிக்கினார் போதைப்பொருள் தடுப்பு…
சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அருகில் மெத்தம்பெடமைன் போதைப்பொருள் கடத்திய நைஜீரியா ஆசாமியை தமிழக என்ஐபி (போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு) போலீசார் கைது செய்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக…
‘‘ஆக்சிடண்ட் இழப்பீடுல பாதி அமவுண்ட் எனக்கு வந்துரனும்’’: கறார் லஞ்ச ‘இன்ஸ்’ டிஸ்மிஸ்:…
‘‘ஆக்சிடண்ட் இழப்பீடுல பாதி அமவுண்ட்டு எனக்கு வந்துரனும்’’ என புகார்தாரர்களிடம் நேரடியாக லஞ்சம் வசூல் செய்த பெண் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு இன்ஸ்சை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ‘சரவெடி’யாக அதிரடி…