Browsing Category

க்ரைம்

கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி தலைமையில் நடந்த சமூகநீதி நாள் உறுதிமொழி

சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் தலைமையில், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் “சமூகநீதி நாள்” உறுதிமொழி ஏற்றனர். இன்று (15.09.2023) காலை 11.00 மணியளவில் வேப்பேரி காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல்…

தமிழகம் முழுவதும் நடந்த கஞ்சா வேட்டை: 336 பேர் கைது: 1,184 கிலோ கஞ்சா பறிமுதல்

தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி போதைப்பொருள் வேட்டையில் கடந்த 15 நாட்களில் 336 பேர் கைது செய்யப்பட்டு 1,184 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்ட விரோத…

ஆவடி கமிஷனர் சங்கர் நடத்திய ரவுடிகள் வேட்டை: 25 பேர் கூண்டோடு கைது

ஆவடி கமிஷனரேட்டில் போலீஸ் கமிஷனர் சங்கர் ரவுடிகள் வேட்டையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக 13.09.2023 இரவு செங்குன்றம், ஆவடி காவல் மாவட்டங்களை சேர்ந்த தனிப்படை போலீசார் நடத்திய ரவுடிகளின் தேடுதல் வேட்டையில் செங்குன்றம்…

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த முன்னாள் மாணவர் கைது: தாம்பரம் காவல் ஆணையரகம்…

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த முன்னாள் கல்லூரி மாணவரை தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் இன்று கைது செய்தனர். மாநிலங்களிலிருந்து கஞ்சா எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளி வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து அவர்கள் மீது கடும்…

நெல்லை நகரம் மற்றும் மாவட்டங்களில் கொலைச் சம்பவங்கள் குறைந்துள்ளன: டிஜிபி அலுவலகம்…

நெல்லை நகரம் மற்றும் மாவட்டங்களில் கொலைச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. அது தொடர்பாக டிஜிபி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை விவரம்: சமூக ஊடகங்களிலும், சில செய்தி இதழ்களிலும் தமிழ்நாட்டில் குறிப்பாக…

செல்போன் திருடர்களுக்கு செக் வைத்த எஸ்பி பாலாஜி சரவணன்

தூத்துக்குடி மாவட்டத்தில் பழைய செல்போன்களை விற்கும் மற்றும் வாங்கும் கடைக்காரர்கள் சில முக்கிய விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று எஸ்பி பாலாஜி சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் செல்போன்…

திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து இழிவான பேச்சு: ஆர்பிவிஎஸ் மணியன் கைது

திருவள்ளூவர், அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய ஆர்பிவிஎஸ் மணியனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், கடந்த 11ம்…

விநாயகர் சிலை ஊர்வலம்: தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

விநாயகர் ஊர்வலத்தின் போது பொது அமைதி காத்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும், விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர் அல்லது சப் கலெக்டரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என தூத்துக்குடி எஸ்பி…

தூத்துக்குடியில் மாற்றத்தை தேடி சமூக விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி

தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் சேரகுளம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. …

தூத்துக்குடியில் மேலும் 64 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிப்பு: எஸ்பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சமூக நல்லிணக்கம் ஏற்படும் வகையில் ஜாதிய அடையாளங்களை அழிக்கும் பணியில் எஸ்பி பாலாஜி சரவணன் மாபெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அதன் பேரில் இன்று 64 இடங்களில் ஜாதிய அடையாளங்களை பொதுமக்களே தாமாக முன்வந்து…