Browsing Category

பொது செய்திகள்

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னதுக்கு முதல்வர் வாழ்த்து

சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன்…

கோவையில் நடந்த ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ புத்தகம் வெளியீட்டு விழா

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய எனக்கு இன்னொரு முகம் இருக்கு புத்தகம் வெளியீட்டு கோவையில் இன்று நடந்தது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ மற்றும் பாலகிருஷ்ணனின் மனைவி ஷ்வேதா…

ஆவடி காவல் ஆணையரகத்தில் ஒரே நாளில் 111 மனுக்களுக்கு தீர்வு

ஆவடி காவல் ஆணையரகத்தில் பல்வேறு சமுதாய நலப்பணிகள் பொது மக்களுக்காக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்தித்து புகார்களை பெற்று தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன்படி…

திருடு போன 627 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு: ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர்…

சென்னை ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் காணாமல் போய் மீட்கப்பட்ட 627 செல்போன்களை கமிஷனர் சங்கர் உரியவர்களிடம் ஒப்படைத்தார். ஆவடி காவல் ஆணையரகத்தில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும்படி கமிஷனர் சங்கர்…

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது. போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் நடந்த இம்முகாமில்…

15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதி கைது

கடந்த 2008ம் ஆண்டு, மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசி, சதி தீட்டம் தீட்டியது தொடர்பாக, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, 5 குற்றவாளிகளில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து DVD Writer -13,…

பள்ளிக் குழந்தைகளுடன் இணைந்து போக்குவரத்து விழிப்புணர்வு மேற்கொண்ட போலீஸ் கமிஷனர் சந்தீப்…

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பள்ளிக்குழந்தைகளுடன் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சென்னை வேப்பேரி, போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள ஈ.வே.ரா சாலையில், வாகன ஓட்டிகளுக்கு…

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் நேற்று (22.07.2023) நகரின் 3 முக்கிய இடங்களான ஸ்பென்சர் சந்திப்பு, அண்ணா ரோட்டரி மற்றும் ஈகா சந்திப்பு ஆகிய இடங்களில் 100 ஆயுதப்படை காவலர்கள் மற்றும் 50 போக்குவரத்து வார்டன்களுடன் சாலைப்…

பிடியாணைகளில் 23 பேர் கைது: சென்னை நகர காவல்துறை நடவடிக்கை

சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு (DARE) எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில், 23 நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல்…

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வியாபாரியை வெட்டிக் கொலை செய்த பெண் உள்பட 5 பேர் கைது

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வியாபாரியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் பெண் உள்பட 5 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். கடந்த 19.07.2023 ம் தேதி இரவு 8 மணி அளவில் சைதாப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் நடந்து சென்ற பெண்ணை 4 பேர்…