Browsing Category
பொது செய்திகள்
ஒரே நாளில் 73 மனுக்களுக்கு தீர்வு: ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் நடவடிக்கை
இன்று 12.07.2023-ம் தேதி ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆவடி போலீஸ் கன்வென்ஷன் சென்டரில், நடைபெற்றது. இக்குறைத்தீர் முகாமில் தீர்வு காணப்படாத 128 புகார் மனுக்களில் மனுக்களில் 97 மனுக்கள் விசாரித்து…
மைலாப்பூர் ரவுடி டொக்கன் ராஜா கொலை வழக்கில் 7 பேர் கைது
சென்னை, மைலாப்பூர், பல்லக்குமாநகர், 10வது பிளாக், எண்.7 என்ற முகவரியில் வசித்து வந்த ராஜா (எ) டொக்கான்ராஜா, வ/40, கடந்த 09.07.2023 அன்று இரவு பல்லக்குமாநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 7 நபர்கள் கொண்ட கும்பல்…
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 63 வயது பெரிசு போக்சோவில் கைது
சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பல்லாவரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். தினமும் காலையில் அப்பார்ட்மென்ட்டில் கீழ் பகுதியில் உள்ள ஜிம்முக்கு உடற்பயிற்சி செய்ய சொல்வது வழக்கம்.…
தீபாவளி முன்பதிவு: விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுக்கள்
தீபாவளி பண்டிகையை ஒட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட்டுக்கள் விற்றுத்தீர்ந்தன. தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களுக்கான ரெயில் முன்புதிவு இன்று தொடங்கியது. நவம்பர் 9ம்…
சென்னை பெரியமேட்டில் 10 கிலோ கஞ்சா சிக்கியது: 2 பேர் கைது
சென்னை பெரியமேட்டில் கஞ்சா வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 10 கிலோ கஞ்சா, மற்றும் 1 செல்போனை பறிமுதல் செய்தனர்.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி…
சென்னை மயிலாப்பூரில் பிரபல ரவுடி டொக்கன் ராஜா வெட்டிக் கொலை
சென்னை மயிலாப்பூர் பல்லக்குமா நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி டொக்கன் ராஜா என்பவரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஞாயிற்றுக்கிழமை 10.7.2023 இரவு வெட்டி படுகொலை செய்துள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி டொக்கன் ராஜா. இவர் மீது ஏற்கனவே 20க்கும்…
குட்கா கடத்திய 60 பேர் கைது: 1899 கிலோ பறிமுதல்
கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 60 நபர்கள் கைது. 1899 கிலோ குட்கா, 2.82 கிலோ மாவா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,…
சென்னை சைபர் கிரைம் போலீசார் அதிரடி: 2 நைஜீரியன்கள் உட்பட 3 பேர் கைது
சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 06.05.2023 அன்று அயனாவரத்தை சேர்ந்த ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அந்த நபருக்கு சமூக வலைதளம் முகநூல் வழியாக அறிமுகம் இல்லாத ஒரு நபர் தான் லண்டனை சேர்ந்த பெண் என்றும்…
ஒரே நாளில் 670 ரவுடிகளிடம் விசாரணை: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை
சென்னை நகரில் ஒரே நாளில் 670 ரவுடிகளிடம் நேரடி விசாரணை நடத்தி எச்சரிக்கப்பட்டும், நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டும் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சென்னை நகரில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…
ஒரே நாளில் 618 மனுக்களுக்கு தீர்வு: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை
சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ‘பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில்’ பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களும் குறை தீர் மனுக்களை பெற்றனர். ஒரே நாளில் 618 மனுக்களுக்கு தீர்வு…