Browsing Category
பொது செய்திகள்
ஏழைகளுக்கு இரங்கும் ‘சாந்தாகிருஷ்ணன் தொண்டு அறக்கட்டளை’ நிறுவனம்
சென்னை எம்ஜிஆர் நகரில் இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டு மனித உயிரை அச்சுறுத்தும் சமயங்களில் அங்குள்ள ஏழை மக்களின் தோழனாக சாந்தா கிருஷ்ணன் அறகட்டளை மனிதநேய செயல்பாடுகளை எந்த வித விளம்பரமும்
இன்றி அமைதியாக செய்து வருகின்றது.
கடந்த 3ம் தேதி 3…
நெல்லை, மேலப்பாளையத்தில் ரிபாஈ ஆண்டவர்கள் பெரிய ராத்திபு திக்ர் மஜ்லிஸ்
நெல்லை, மேலப்பாளையத்தில் ரிபாஈ ஆண்டவர்களின் வருடாந்திர பெரிய ராத்திபு கந்தூரி விழா நாளை 05.12.2023 விமரிசையாக நடக்கிறது.
ஏழைகளுக்கு இலவச உணவு அளித்த சுன்னத் ஜமாத் மாணவர் அமைப்பு
தமிழக முஸ்லிம் ஜமாஅத் மற்றும் சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு சார்பில்
பசித்தோரின் பசியகற்றுவோம் எனும் தலைப்பில் தினமும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களுக்கு காலை உணவு…
பன்முகத் தன்மைதான் இந்தியாவின் அடையாளம்! தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினர் நீதிபதி…
கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்வியில் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினரும் மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதியுமான அ. முகமது ஜியாவுதீன் கலந்து கொண்டு…
தூத்துக்குடியில் ஆயுதப்படை கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்பி
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை கவாத்து பயிற்சியை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகம் மைதானத்தில் வைத்து இன்று…
காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியில் மீலாது பெருவிழா
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியின் மீலாத் கமிட்டி சார்பாக மீலாது பெருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மவுலவி செய்யது அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
முன்னிலை நிர்வாகிகளான ஹாஜி வாவு எஸ். காதர்,…
தமிழ்நாடு அரசின் சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினர்கள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
தமிழ்நாடு அரசின் சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினர்கள் முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
தமிழ்நாடு அரசின் மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணைய தலைவர் நீதியரசர் தாரணி, முழு நேர உறுப்பினர்கள் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன், வழக்கறிஞர்…
சென்னை நகரில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சமத்துவ விநாயகர் வழிபாட்டு நிகழ்ச்சி
சென்னை, ராயப்பேட்டை மற்றும் ஆர்.கே.நகர் பகுதிகளில் காவல்துறை ஒருங்கிணைப்புடன் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமத்துவ விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டது.
இன்று (24.09.2023) மதியம் ராயப்பேட்டை, சீனிவாச பெருமாள் சன்னதி முதல் தெருவில் வைத்துள்ள…
ராயப்பேட்டை ஸ்ரீ வெங்கடேஷ்வரர் பள்ளியின் தாளாளருக்கு கல்வித்துறை பாராட்டு
சென்னை, ராயப்பேட்டை ஸ்ரீ வெங்கடேஷ்வரர் மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளரை தமிழக கல்வித்துறை செயலர் பாராட்டினார்.
பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்படும் பள்ளி மாணவ மாணவியருக்கான மண்டல அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளை தென் சென்னை…
தமிழ்நாடு தலைமை குற்றவியல் வழக்கறிஞரை சந்தித்த முன்னாள் நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள்
தமிழ்நாடு தலைமை குற்றவியல் வழக்கறிஞரை முன்னாள் நீதிபதி மற்றும் வழக்கறிஞர் நேற்று சந்தித்தனர்.
தமிழ்நாடு அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவை மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய முழு நேர உறுப்பினர்கள் நீதிபதி அ. முகமது…