Browsing Category

அரசியல் செய்திகள்

கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் தீர்மானம்

கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சலுகைகள் கிடைக்கும் வகையில் சமூக நீதி பயன்களைப் பெற இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த…

வேலூர் ஐஸ்வர்யாவுக்கு 2023ம் ஆண்டு சிறந்த திருநங்கை விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

திருநங்கையர்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 22 ஆண்டுகளாக தனது கிராமியம் மற்றும் நாடக கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை தமிழக முதல்வர்…

சென்னை பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட்: கால்பந்து பயிற்சி: அமைச்சர் உதயநிதி துவக்கினார்

சென்னை மாநகராட்சியின் சிட்டீஸ் திட்டத்தின் கீழ் சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை…

தடைகளை தகர்த்து வளமான தமிழகம் படைப்போம்: எடப்பாடி தமிழ்‌ புத்தாண்டு வாழ்த்து

அனைவரது வாழ்விலும்‌ மகிழ்ச்சியும், இன்பமும்‌ பொங்கட்டும் என தமிழ்‌ புத்தாண்டு வாழ்த்து செய்தியில் அண்ணா தி.மு.க. பொதுச்‌ செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்‌ புத்தாண்டை முன்னிட்டு, அண்ணா தி.மு.க. பொதுச்‌ செயலாளரும், முன்னாள்‌…

சட்டசபைக்கு கருப்பு முகக்கவசம் அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

கொரோனா பரவலை தடுக்க அரசு அலட்சியம் காட்டுகிறது என குற்றஞ்சாட்டி அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு இன்று கருப்பு மாஸ்க் அணிந்து வந்தனர். எதிர்க்கட்சித்தலைவர் பேசுவது சட்டசபையில் நேரலை செய்யப்படுவதில்லை, கொரோனா, ஒமிக்ரான் வைரஸ்…

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை சிறப்பாக நிறைவேற்றுவோம்:…

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் காலக்கெடுவை 6 மாதங்களுக்கு நீட்டித்தது தொடர்பாக சட்டப்பேரவையில் பா.ம.க. எம்.எல்.ஏ., ஜி.கே.மணி அவசர கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். ஆணையத்தின் காலக்கெடு 6 மாதம் நீட்டித்தால் மே மாதம் நடைபெறும் மாணவர்…

சிறைத்துறை காவலர்களுக்கு இடர்ப்படி, மிகைநேர ஊதியம் உயர்வு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்…

காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக சிறைத்துறை முதல்நிலை மற்றும் இரண்டாம் காவலர்களின் இடர்ப்படி மற்றும் மிகை நேர ஊதியத்தை உயர்த்தி வழங்கி நேற்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:– 1. அனைத்து மத்திய சிறைகள்,…

ஆஸ்கர் புகழ் பொம்மன் பெள்ளி தம்பதியை சந்தித்த பிரதமர் மோடி

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் புகழ் பொம்மன் பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடி பாராட்டினார். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கினார். சென்னையில் நேற்று பிற்பகல் 2.45 மணி முதல் இரவு 8 மணி…

வந்தே பாரத் ரெயிலில் மாணவர்களுடன் மோடி கலந்துரையாடல்

சென்னை சென்டிரல் ரெயில்நிலையத்தில் கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் ரெயிலில் ஏறி அதில் பயணம் செய்த பள்ளி மாணவர் பிரசன்னா மற்றும் மாணவி சூர்யா ஆகியோருடன் ரெயில் வசதிகள் குறித்தும்,…

பிரதமர் மோடி சென்னை வருகை: பாதுகாப்புப் பணியில் 22 ஆயிரம் போலீசார் குவிப்பு

பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர…