Browsing Category
கல்வி
அடைக்கல மாதா ஆலயத்தில் பொங்கல் விழா! இதுதான் தமிழர்களின் உண்மையான அடையாளம்! நீதிபதி அ.…
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை ஒன்றியம், தொத்தார் கோட்டை என்ற திருவிடை மிதியூர் கிராமத்தில் 16.1.2024 செவ்வாய்க்கிழமை “பொங்கல் விழா” மிக சிறப்பாக நடைபெற்றது. திருவடிமிதியூர் கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை…
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற VREON Tech India நிறுவனம்
சென்னை நந்தம்பாக்கம் மையத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 50 வெளி நாடுகளில் இருந்து 450-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் முன்னணி தொழில் அதிபர்கள் என ஆயிரத்திற்கும்…
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்பி திடீர் ஆய்வு
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் இன்று (06.12.2023) திடீரென தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல்…
பன்முகத் தன்மைதான் இந்தியாவின் அடையாளம்! தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினர் நீதிபதி…
கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்வியில் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினரும் மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதியுமான அ. முகமது ஜியாவுதீன் கலந்து கொண்டு…
ராயப்பேட்டை ஸ்ரீ வெங்கடேஷ்வரர் பள்ளியின் தாளாளருக்கு கல்வித்துறை பாராட்டு
சென்னை, ராயப்பேட்டை ஸ்ரீ வெங்கடேஷ்வரர் மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளரை தமிழக கல்வித்துறை செயலர் பாராட்டினார்.
பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்படும் பள்ளி மாணவ மாணவியருக்கான மண்டல அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளை தென் சென்னை…
கோவையில் நடந்த ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ புத்தகம் வெளியீட்டு விழா
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய எனக்கு இன்னொரு முகம் இருக்கு புத்தகம் வெளியீட்டு கோவையில் இன்று நடந்தது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ மற்றும் பாலகிருஷ்ணனின் மனைவி ஷ்வேதா…
புதிய அவதாரம் எடுக்கும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்
கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ புத்தகத்தின் வெளியீட்டு விழா கோவையில் அடுத்த வாரம் நடக்கிறது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், சட்டம் – ஒழுங்கு காவல் பணி மட்டுமல்லாது மாணவர்கள் முன்னேற்றம்…
பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு: தமிழக அரசு உத்தரவு
மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் தமிழ்நாட்டில் வெயில்…
ஆகஸ்ட்டில் இன்ஜினியரீங் கவுன்சிலிங்
தமிழகத்தில் 2023- – 24-ம் கல்வி ஆண்டில் பி.இ., பி.டெக், பி.ஆர்க் போன்ற என்ஜினீயிரிங் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி என்ஜினீயரிங் படிப்புகளுக்கு இன்று முதல்…