கள்ளநோட்டுக்களை தனியார் வங்கியில் டெபாசிட் செய்ய முயன்ற இருவர் சிசிபி போலீசால் கைது
கிண்டி பகுதியில் தனியார் வங்கியில் பல லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற வழக்கில் 2 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நேற்று (07.07.2025) சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் HDFC…