Browsing Category

பொது செய்திகள்

காயாமொழியில் 96வது ஆண்டு புஹாரி ஷரீப் அபூர்வ துவா நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம், காயாமொழியில் 96வது வருட புஹாரி ஷெரிப் அபூர்வ துஆ நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், காயாமொழியில் முஹிய்யித்தீன் ஆண்டகை ஜும்மா பள்ளியில் 96வது வருட புஹாரி ஷரீப் அபூர்வ துஆ நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த…

வருங்காலத்தில் டிஜிட்டல் தொழில் நுட்பமும், செயற்கை நுண்ணறிவும் வழக்கறிஞர் தொழிலுக்கு…

சென்னை சத்தியமாமா அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் சத்தியபாமா சட்டக் கல்லூரியும் மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பும் இணைந்து நியாயமான டிஜிட்டல் நிதி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில்…

தூத்துக்குடி, ஆத்தூர் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலையத்தில் எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் இன்று (01.02.2024) ஆய்வு நடத்தினார். அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆத்தூர்…

மனிதர்களின் உண்மையான வாழுமிடம் அவர்களது உடம்புதான்: நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு

கோவை பெர்க்ஸ் பள்ளி வளாகத்தில் உள்ள பெர்க்ஸ் ஸபோர்ட்ஸ் அகாடமி வளாகத்தில் அட்வென்சர் அகாடமி ஆஃப் மார்சியல் ஆர்ட்ஸ் அமைப்பின் சார்பில் கராத்தே சம்மிட் சாம்பியன்சிப் 2024 என்ற தலைப்பில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான கராத்தே போட்டிகள்…

சிறந்த மருத்துவசேவை: கலெக்டரிடம் குடியரசு தின விருது பெற்ற டாக்டர் கிங்ஸ்டன்

பொது அறுவை சிகிச்சையில் சிறந்த செயல்திறனுக்காக டாக்டருக்கு செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விருது வழங்கி கவுரவித்தார். குடியரசு தினத்தன்று சிறந்த பணிபுரிந்த அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழா செங்கல்பட்டு…

அடைக்கல மாதா ஆலயத்தில் பொங்கல் விழா! இதுதான் தமிழர்களின் உண்மையான அடையாளம்! நீதிபதி அ.…

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை ஒன்றியம், தொத்தார் கோட்டை என்ற திருவிடை மிதியூர் கிராமத்தில் 16.1.2024 செவ்வாய்க்கிழமை “பொங்கல் விழா” மிக சிறப்பாக நடைபெற்றது. திருவடிமிதியூர் கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை…

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற VREON Tech India நிறுவனம்

சென்னை நந்தம்பாக்கம் மையத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 50 வெளி நாடுகளில் இருந்து 450-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் முன்னணி தொழில் அதிபர்கள் என ஆயிரத்திற்கும்…

ஆழ்வார்திருநகரியில் மனதைத் தொட்ட மத நல்லிணக்கம்! ஊர்வலமாக வந்து முஸ்லிம்களுக்கு நன்றி…

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில், மழை வெள்ளத்தின் போது உண்ண உணவு, உடுக்க உடை, இடம் தந்து உதவிய முஸ்லிம்களுக்கு, செல்வராஜ் நகர் ஊரைச் சேர்ந்த இந்துக்கள் ஊர்வலமாக வந்து பொன்னாடை போர்த்தி நன்றி சொன்ன சம்பவம் நெகிழ்வை…

ஏழைகளுக்கு இரங்கும் ‘சாந்தாகிருஷ்ணன் தொண்டு அறக்கட்டளை’ நிறுவனம்

சென்னை எம்ஜிஆர் நகரில் இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டு மனித உயிரை அச்சுறுத்தும் சமயங்களில் அங்குள்ள ஏழை மக்களின் தோழனாக சாந்தா கிருஷ்ணன் அறகட்டளை மனிதநேய செயல்பாடுகளை எந்த வித விளம்பரமும் இன்றி அமைதியாக செய்து வருகின்றது. கடந்த 3ம் தேதி 3…

நெல்லை, மேலப்பாளையத்தில் ரிபாஈ ஆண்டவர்கள் பெரிய ராத்திபு திக்ர் மஜ்லிஸ்

நெல்லை, மேலப்பாளையத்தில் ரிபாஈ ஆண்டவர்களின் வருடாந்திர பெரிய ராத்திபு கந்தூரி விழா நாளை 05.12.2023 விமரிசையாக நடக்கிறது.