Browsing Category

crime

சென்னையில் 15 கஞ்சா வியாபாரிகள் கைது: 34 கிலோ பறிமுதல்

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 34.182 கிலோ கஞ்சா, 103 கிராம் கஞ்சா பூ, 5 செல்போன்கள் மற்றும் ரொக்கம்…

ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் அதிமுக பிரமுகர்கள் இருவர் கைது

சென்னை, புளியந்தோப்பு, நரசிம்மா நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் (வயது 40). இவர் மீது கொலை, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 18.08.2023 அன்று மாலை சென்னை, பட்டினம்பாக்கம், லூப் சாலை,…

பெரியமேடு, வியாசர்பாடியில் 7 கிலோ கஞ்சா சிக்கியது: 2 பேர் கைது

சென்னை, பெரியமேடு மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா,…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் மனிதநேயம்: வயதான தம்பதியின் குறை தீர்த்த புனித பரங்கிமலை…

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் உத்தரவுப்படி மவுண்ட் துணைக்கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் வயதான தம்பதியின் வீட்டுக்கு சென்று குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை நகர போலீஸ்…

தமிழ்நாடு தலைமை குற்றவியல் வழக்கறிஞரை சந்தித்த முன்னாள் நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள்

தமிழ்நாடு தலைமை குற்றவியல் வழக்கறிஞரை முன்னாள் நீதிபதி மற்றும் வழக்கறிஞர் நேற்று சந்தித்தனர். தமிழ்நாடு அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவை மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய முழு நேர உறுப்பினர்கள் நீதிபதி அ. முகமது…

ரூ. 1.40 கோடி ஏப்பம் விட்ட 3 கேடிகள் கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னையில் தனியார் நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ. 1.40 கோடி பணம் பெற்று ஏமாற்றிய 3 கேடிகளை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வீரமணி என்பவர் சென்னை ராமாபுரத்தில் சொந்தமாக “S.V.Tech Engg என்ற கம்பெனியை வைத்து நடத்தி…

சட்டவிரோத மது விற்பனை: ஆவடி கமிஷனர் சங்கர் நள்ளிரவில் அதிரடி ஆய்வு

ஆவடி காவல் ஆணையரகத்தில் சட்ட விரோத மதுவிற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். ஆவடி காவல் ஆணையராக சங்கர் பொறுப்பேற்றதில் இருந்து இரவு ரோந்துப் பணியில் தானே களமிறங்கி அதிரடி சோதனை நடத்தி…

கமிஷனரிடம் நட்சத்திர காவல் விருது பெற்ற முதல்நிலைக் காவலர் செந்தில்குமார்

ஜுலை மாதம் வெகு சிறப்பாக பணிபுரிந்த முதல்நிலைக்காவலருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நட்சத்திர காவல் விருது வழங்கி பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதியும் அளித்து பாராட்டினார். சென்னை நகரில் மாதம் தோறும் காவல் துறையில் சிறப்பாகவும்…

40 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு

சென்னை நகரில் சிறப்பாக காவல் பணியாற்றிய 40 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், காவலர்களை கமிஷனர்…

சென்னை புழலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்ன நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மாதவரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய தலைமையிலான காவல் குழுவினர் காவல் குழுவினர் நேற்று (31.08.2023) புழல், காவாங்கரை பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்தனர். அப்போது,…