Browsing Category

க்ரைம்

பயிற்சிக் காவலர்கள் கவாத்து இறுதித்தேர்வு: எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு

தூத்துக்குடி பேரூரணியில் காவலர் பயிற்சி பள்ளியில் இன்று நடைபெற்ற பயிற்சி காவலர்களுக்கான கவாத்து இறுதித் தேர்வை பயிற்சி பள்ளி எஸ்பி மாரிராஜன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று ஆய்வு செய்தார்.…

தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்: சென்னை நகர இணைக்கமிஷனராக தர்மராஜன் நியமனம்

சிறைத்துறை டிஜிபி மற்றும் ஏடிஜிபிக்கள் உள்பட மொத்தம் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை திடீரென மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை நகர இணைக்கமிஷனராக தர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா…

தூத்துக்குடியில் மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் பேரவை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் பேரவை கூட்டத்தில் மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காவல்துறையினருக்கு பங்கு ஈவுத் தொகை வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு…

7 நாளில் 19 பேர் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 2 பெண்கள் உட்பட 19 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…

‘LIFE இருக்கு DRUGS எதுக்கு?’ போதை ஒழிப்பு விழிப்புணர்வு பாடல்: டிஜிபி சங்கர்ஜிவால்…

‘போதையில்லா தமிழகம்’ என்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை தமிழக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு மற்றும்…

6 மூத்த குடிமகன்கள் அளித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

கடந்த நவம்பர் மாதம் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரை நேரில் சந்தித்து மனு அளித்த 4 மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு துணை ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும், காவல் நிலையங்களில்…

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ பறிமுதல்: 3 பேர் கைது

ஆவடி காவல் ஆணையரகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தில் (TNHB) அமைந்துள்ள குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், மாவா, கூல்லிப், குட்கா போன்ற போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கமிஷனர் சங்கருக்கு ரகசிய…

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்! கோர்ட் தீர்ப்பு

2015ம் ஆண்டு கொலை வழக்கில் குற்றவாளிக்கு கடுங்காவல் ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வரதய்யன் (எ) வரதன் (67) மற்றும் ராஜமாணிக்கம் (41) ஆகிய இருவரும், சென்னை, கொத்தவால்சாவடி பகுதியில்…

பள்ளி மாணவர்களுக்கான போதைத் தடுப்புக்குழு அமைப்பு: பள்ளிக் கல்வி அதிகாரிகளுடன் கமிஷனர்…

இன்று 12.12.2023 ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் காவல் உயர் அதிகாரிகள், திருவள்ளுர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (CEO) மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி (DEO) ஆகியோருடன் அரசினர் மற்றும் தனியார் பள்ளிகளில் உயர்நிலை வகுப்பு மற்றும் மேல்நிலை…

முன்னாள் போலீஸ் ஐஜி ராமசுப்பிரமணியம் தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழா

திண்டுக்கல்லில் ஸ்ரீ சாய் பரத் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் முன்னாள் ஐஜி ராமசுப்பிரமணி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். அது தொடர்பாக ஐஜி ராமசுப்பிரமணியம் பேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது.…