தயாரிப்பாளர் ஆனார் மாரி செல்வராஜ்
பத்திரிகையாளராக இருந்து இயக்குனரானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். “பரியேறும் பெருமாள், கர்ணன், வெற்றிப்படங்களை…