Browsing Category
crime
60 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த 5 திருநங்கைகள் கைது: தாம்பரம் காவல் ஆணையரகம் நடவடிக்கை
சென்னை தாம்பரம் காவல் ஆணையரக எல்லையான செம்மஞ்சேரியில் 60 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 5 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை…
குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ. 19.21 கோடி நகை, பணம் மீட்கப்பட்டு உரியவர்களிடம்…
சென்னை பெருநகரில் கடந்த 2023ம் ஆண்டு மொத்தம் சுமார் ரூ. 19.21 கோடி மதிப்புள்ள, 3337.41 சவரன் தங்க நகைகள், 50.53 கிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கம் ரூ.3,60,73,051-, 798 செல்போன்கள், 411 இருசக்கர வாகனங்கள், 28 ஆட்டோக்கள் மற்றும் 15 இலகுரக…
‘‘இணைய உலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி’’: கமிஷனர் சந்தீப்ராய்…
சென்னை நககரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் பாதுகாப்புக்காக தமிழக அரசு அறிமுகப்படுத்திய “காவல் உதவி செயலி”,…
வருங்காலத்தில் டிஜிட்டல் தொழில் நுட்பமும், செயற்கை நுண்ணறிவும் வழக்கறிஞர் தொழிலுக்கு…
சென்னை சத்தியமாமா அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் சத்தியபாமா சட்டக் கல்லூரியும் மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பும் இணைந்து நியாயமான டிஜிட்டல் நிதி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில்…
தூத்துக்குடி, ஆத்தூர் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலையத்தில் எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் இன்று (01.02.2024) ஆய்வு நடத்தினார். அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார். மேலும் ஆத்தூர்…
தூத்துக்குடியில் ‘மாற்றத்தை தேடி’ 3,831வது சமூக விழிப்புணர்வு கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி…
தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் மனு கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா…
இன்றுடன் பணி நிறைவு பெற்ற துணைக்கமிஷனர் உள்பட 29 போலீசாருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…
சென்னை நகர காவல்துறையில் பணியாற்றி இன்றுடன் பணி நிறைவு பெறும் துணைக்கமிஷனர் உள்பட 29 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் 29 பேரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த சென்னை நகர காவல்…
கமிஷனரிடம் நட்சத்திர விருது பெற்ற சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி
சிறந்த காவல் பணிக்கான நட்சத்திர விருதினை சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஷீஜாராணிக்கும், நட்சத்திர காலாண்டு விருதை அமைச்சுப்பணி உதவியாளர்அனீஷ்குமாருக்கும் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வழங்கி பாராட்டினார்.
சென்னை நகர காவல்துறையில்…
37 காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் பாராட்டு
சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சிறந்த காவல் பணிபுரிந்த 37 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
சென்னை நகர காவல்துறையில் சிறந்த பணிபுரியும் காவல்…