Browsing Category
crime
போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஷாட் பிலிம் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஏடிஜிபி…
போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படம் மற்றும் ரீல்ஸ் தொடர்பாக காவல்துறை நடத்திய போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஏடிஜிபி அமல்ராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
“போதைப்பொருள் இல்லாத…
காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்ட 55 வயது பெண் உறவினர்களிடம் ஒப்படைப்பு: 4…
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் போன பெண், காவல் கரங்கள் குழுவினர் மூலம் மீட்கப்பட்டு கூடுதல் காவல் ஆணையாளர் விஜயேந்திர பிதாரி முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சென்னை நகரில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்…
சிறுவனின் கல்விக்கு உதவிய இன்ஸ்பெக்டர்: ஆவடி கமிஷனர் சங்கர் நேரில் அழைத்து பாராட்டு
சென்னை ஆவடியில் சிறுவனின் கல்விக்கு உதவிய இன்ஸ்பெக்டரை கமிஷனர் சங்கர் நேரில் அழைத்து பாராட்டி, சிறுவனையும் வாழ்த்தினார்.
சென்னை, ஆவடி சேக்காடு பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் ஹரிஸ். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன்…
பொதுமக்கள் குறைதீர் முகாம்: 16 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண்…
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் இன்று காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்களின் 16 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை நகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று…
சிறந்த காவல் பணியாற்றிய 29 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் அருண் பாராட்டு
சென்னை நகரில் சிறந்த காவல் பணியாற்றிய 29 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கமிஷனர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சூளைமேடு போலீசில் கைதான போதை கடத்தல் கும்பல்
போதைப்பொருள்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் (ANIU)…
பாஜக பிரமுகர் வேலூர் இப்ராஹிம் மகன் கஞ்சா வழக்கில் கைது
சென்னை, திருமங்கலம் பகுதியில் கஞ்சா கடத்தல் வழக்கில் பாஜக பிரமுகர் இப்ராஹிமின் மகன் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை நகரில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு மற்றும் 12…
206 காவல் அதிகாரிகள், ஆளிநர்களிடம் குறை கேட்ட கமிஷனர் அருண்
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 206 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர…
பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி: தமிழகத்தில் முதன்முறையாக கரூர் மாவட்டத்தில்…
தமிழக காவல்துறையில் முதன் முறையாக வாரந்தோறும் நடக்கும் குறைதீர் மனு நாள் அன்று பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி மையம் அமைத்து கரூர் மாவட்ட எஸ்பி ஜோஷ் தங்கையா புதிய ஏற்பாடு செய்திருப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.…
தத்து எடுத்து வந்த குழந்தை திடீரென இறந்து போனதால் ரயில்வே தண்டவாளத்தில் போட்டு…
கடந்த 14.09.2025-ம் தேதி காலை 9 மணியளவில் சூலூர் ரயில் நிலையத்திற்கும், இருகூர் ரயில் நிலையத்திற்கும் இடையில் தண்டவாளத்தில் சுமார் 6 மாதம் ஆன ஆண் குழந்தை இறந்து கிடந்தது.
இது குறித்து போத்தனூர் ரயில் நிலைய மேலாளர் கொடுத்த அளித்த…
சென்னை நகரில் மெத்தம்பெடமைன் கடத்திய 7 பேர் கும்பல் கைது
சென்னை நகரில் ஏஎன்ஐயூ எனப்படும் போதைப் பொருள் ஒழிப்பு நுண்ணறிவுப் பிரிவு தனிப்படையினரின் அதிரடி நடவடிக்கையில் 3 இடங்களில் நடந்த அதிரடி ரெய்டில் 33 கிராம் மெத்தம்பெடமைன் போதைப்பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை நகரில்…