Browsing Category

crime

ரயிலில் 16 கிலோ கஞ்சா கடத்தி வந்த கேரள வாலிபர்கள் கைது

சென்னை, வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (18.03.2023) மாலை, வண்ணாரப்பேட்டை, கண்ணன் ரோடு மற்றும் தியாகப்பா தெரு சந்திப்பு அருகே கண்காணிப்பு பணியில் இருந்தனர். அப்போது அங்கு…

யானைக்கவுனியில் ரூ. 50 லட்சம் வழிப்பறி: 3 பேர் கும்பல் கைது

சென்னை, யானைக்கவுனி பகுதியில் தனியார் மணி எக்சேஞ்ச் நிறுவன ஊழியரிடம் ரூ. 50 லட்சம் வழிப்பறி செய்த 3 நபர்களை போலீசார் கைது செய்து, ரொக்கம் ரூ.23.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், வல்லம், மேலமையூர் அஞ்சல், பல்லவன்…

ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 23 கிலோ கஞ்சா சிக்கியது: இருவர் கைது

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட செங்குன்றத்தில் ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 23 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை செங்குன்றம் பஸ் ஸ்டாண்ட் வழியாக கஞ்சா கடத்தி…

சென்னை பழவந்தாங்கலில் போதைப்பொருளுடன் சிக்கிய நைஜீரியா பெண்

சென்னை பழவந்தாங்கலில் விற்பனைக்காக போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த நைஜீரியா நாட்டுப் பெண்ணை போலீசார் கைது செய்து 61 கிராம் MD மெத்தம் பெட்டமைன், ரொக்கம் ரூ.33 ஆயிரம் மற்றும் 1 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னை நகரில் கஞ்சா…

மெத்தம்பெடமைன் போதைப்பொருட்களுடன் 8 பேர் கும்பல் கைது

சென்னை, வண்ணாரப்பேட்டை, ராமாபுரம் மற்றும் முத்தியால்பேட்டை பகுதிகளில் போதை பொருள் மற்றும் கஞ்சா வைத்திருந்த 8 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7.2 கிலோ கஞ்சா, 4.5 கிராம் மெத்தம்பெட்டமைன், 2 இருசக்கர வாகனங்கள், 7…

காவல் வாரிசுகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்: காவல் ஆணையர் சங்கர்ஜிவால் துவங்கி வைத்தார்

சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் துணைவியார் மற்றும் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாமினை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் இன்று துவங்கி வைத்தார். தமிழக காவல்துறையில், பணிபுரியும்…