Browsing Category
க்ரைம்
பொதுமக்கள் குறைதீர் முகாம்: 16 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண்…
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் இன்று காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்களின் 16 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை நகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று…
சிறந்த காவல் பணியாற்றிய 29 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் அருண் பாராட்டு
சென்னை நகரில் சிறந்த காவல் பணியாற்றிய 29 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கமிஷனர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சூளைமேடு போலீசில் கைதான போதை கடத்தல் கும்பல்
போதைப்பொருள்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் (ANIU)…
பாஜக பிரமுகர் வேலூர் இப்ராஹிம் மகன் கஞ்சா வழக்கில் கைது
சென்னை, திருமங்கலம் பகுதியில் கஞ்சா கடத்தல் வழக்கில் பாஜக பிரமுகர் இப்ராஹிமின் மகன் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை நகரில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு மற்றும் 12…
206 காவல் அதிகாரிகள், ஆளிநர்களிடம் குறை கேட்ட கமிஷனர் அருண்
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 206 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர…
இந்திய தேசிய ராணுவ வீரர்களை கவுரவித்த கரூர் மாவட்ட காவல்துறை
15.08.2025 79 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளை கவுரவப்படுத்தும் விதமாக கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில்…
போதைக்கடத்தல் 7 பேர் கும்பல் கள்ளத் துப்பாக்கியுடன் கூண்டோடு கைது: இணைக்கமிஷனர்…
சென்னை நகரில் போதைக் கடத்தல் கும்பலை கள்ளத்துப்பாக்கியுடன் கூண்டோடு கைது செய்த நுண்ணறிவுப் பிரிவு இணைக்கமிஷனர் தர்மராஜனின் தனிப்படைக்கு கமிஷனர் அருண் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
போதையில்லா தமிழகம்…
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்புதின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் அறிமுக நிகழ்ச்சி:…
ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருட்கள் ஒழிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுதும் நோக்கில் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம்…
41 புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையர் அருண் உத்தரவு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 41 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு ஆணையர் அருண் உத்தரவிட்டார். நேற்று (04.06.2025) புதன்கிழமை காவல்…
சென்னை வேப்பேரியில் 108 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உட்பட 4 பேர் கைது
சென்னை வேப்பேரி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்திச்சென்ற வழக்கில் ஒரு பெண் உட்பட 4 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 108.8 கிலோ கஞ்சா, 1 ஆட்டோ மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை பெருநகரில்…
70 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு: ஆவடி மாநகர காவல்துறை நடவடிக்கை
ஆவடி காவல் ஆணையரகத்தில் 85 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 70 கிலோ கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் எரித்து தீயிலிட்டு அழிக்கப்பட்டன.
ஆவடி மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளில்…