Browsing Category

ஆன்மிகம்

ஆழ்வார்திருநகரியில் மனதைத் தொட்ட மத நல்லிணக்கம்! ஊர்வலமாக வந்து முஸ்லிம்களுக்கு நன்றி…

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில், மழை வெள்ளத்தின் போது உண்ண உணவு, உடுக்க உடை, இடம் தந்து உதவிய முஸ்லிம்களுக்கு, செல்வராஜ் நகர் ஊரைச் சேர்ந்த இந்துக்கள் ஊர்வலமாக வந்து பொன்னாடை போர்த்தி நன்றி சொன்ன சம்பவம் நெகிழ்வை…

ஏழைகளுக்கு இரங்கும் ‘சாந்தாகிருஷ்ணன் தொண்டு அறக்கட்டளை’ நிறுவனம்

சென்னை எம்ஜிஆர் நகரில் இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டு மனித உயிரை அச்சுறுத்தும் சமயங்களில் அங்குள்ள ஏழை மக்களின் தோழனாக சாந்தா கிருஷ்ணன் அறகட்டளை மனிதநேய செயல்பாடுகளை எந்த வித விளம்பரமும் இன்றி அமைதியாக செய்து வருகின்றது. கடந்த 3ம் தேதி 3…

ஏழைகளுக்கு இலவச உணவு அளித்த சுன்னத் ஜமாத் மாணவர் அமைப்பு

தமிழக முஸ்லிம் ஜமாஅத் மற்றும் சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு சார்பில் பசித்தோரின் பசியகற்றுவோம் எனும் தலைப்பில் தினமும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களுக்கு காலை உணவு…

காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியில் மீலாது பெருவிழா

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியின் மீலாத் கமிட்டி சார்பாக மீலாது பெருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மவுலவி செய்யது அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். முன்னிலை நிர்வாகிகளான ஹாஜி வாவு எஸ். காதர்,…