பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ். மனு: நாளை விசாரணை

155

அண்ணா தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பாக மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதற்கு பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து, விடுமுறை தினமான நாளை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.