தமிழகத்தில் விழிபிதுங்கும் தேர்தல் பிஸினஸ்; தானே ஆப்பு வைத்துக் கொள்ளும் பிரசாந்த் கிஷோர்!
தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி தொடங்கி விட்டன. இதற்காக இந்தியாவின் தேர்தல் வித்தகர், கார்ப்பரேட் ஜாம்பவான் என்றெல்லாம் அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.…