Browsing Category

பொது செய்திகள்

திரு­வி­லாங்­கோட்டில் மறைந்து கோவையில் எழுந்த ­ஹஜ்ரத் ஜமேஷா அவ்­லியாவின் அதிசய வர­லா­று

அவ்­­­லி­யாக்­களின் தரி­சனம் பெற்றால் ஆன்­மா­வுக்கே சுகம், சுகம். எவ­ருக்கும் இதிலே சந்­தேகம் வேண்டாம். ஏற்றுக் கொண்­டோ­ருக்­கே ஜெயம், ஜெயம்... இவ்­வு­லகில் வாழ்கின்ற, வாழ்ந்து விட்­டுச் சென்ற அல்­லாஹ்வின் நேசம் பெற்ற எண்­ணற்ற வலி­மார்­கள்…

டிசம்பர் 2ம் தேதி கந்தூரி தொடக்கம்: நாகூர் தர்கா மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது

தமிழகத்தில் மிகப்பெரிய தர்காவான நாகூர் தர்காவில் அடங்கியிருக்கும் நாகூர் ஆண்­­டவர்கள் என அழை­க்கப்­படும் சாகுல் ஹமீது காதிர் வலி கஞ்ச சவாயி ரழி­யல்லாஹ் அன்­ஹு கந்தூரி திருவிழா நாளை மறு நாள் டிசம்பர் 2ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்க…

மேலப்­பா­ளை­யம் ரிபாஈ ஆண்­ட­வர்கள் தர்­கா ஷரீப் தலைமை பீடத்தில் பெரிய ராத்­திபு திக்ர்…

நெல்லை, மேலப்­பா­ளையம் சுல்த்தான் செய்­யது அஹ்­மது கபீர் ரிபாஈ ஆண்­டவர்கள் தர்கா ஷரீப்பில் வரு­டாந்­திர கந்­தூரி விழா வெகு விம­ரி­சை­யாக நடந்­தது. நெல்லை மேலப்­பா­ளையம், வெள்ளை கலீபா தெரு, ரிபா­ஈ ஆண்­ட­வர்கள் தர்கா ஷரீப்பில் நபிகள்…

சென்னையில் நடைபெற்ற மாபெரும் சுன்னத் ஜமாத் கொள்கை முழக்க மாநாடு

சென்னையில் மாபெரும் சுன்னத் ஜமாத் கொள்கை விளக்க மாநாடு எழும்­பூரில் விம­ரி­சை­யாக நடை­பெற்­றது. தமி­ழகம் முழு­வதும் சுன்னத் ஜமாத் கொள்­கை­களை வலி­யு­று­த்தி கொள்கை விளக்க மாநாட்­டினை சுன்னத் ஜமாத் அமைப்­பினர் விம­ரி­யைாக நடத்தி…

திருச்­சியில் கோலா­க­ல­மாக நடந்த 2024 முதல்வர் கோப்­பைக்­கான மெகா ஹேண்ட்பால் போட்­டி:

திரு­ச்­சியில் 2024 முதல்வர் கோப்­பைக்­கான மெகா ஹேண்ட்பால் போட்­டி நடை­பெற்­றது. இதில் வெற்றி பெற்­ற­வர்­க­­­ளுக்கு மாவட்ட ஆட்­சித்­த­லைவர் மற்றும் தமிழ்­நாடு ஒலிம்பிக் அசோசி­யேஷன் துணைத் தலை­வரும், மாநில ஹேண்ட்பால் அசோ­­சி­யே­ஷன் தலை­­வமான…

டெலி­வரி பணி­யா­ளர்­க­ளுக்­கு கூடுதல் கமி­ஷனர் சுதாகர் தலை­மையில் நடந்த போக்­கு­வரத்து…

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, கொரோனாவிற்கு பிறகு சென்னை நகரில் 40,000 முதல் 60,000 வரை Swiggy, Zomato, BigBasket, Blinkit, Dunzo, Amazon போன்ற நிறுவனங்களின் டெலிவரி பணியாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கவனித்துள்ளது.…

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு

கேரளாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மேப்பாடி, முந்தக்கை டவுன் மற்றும் சூறல் மாலாவில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன, இதனால் குறைந்தது 122 பேர் உயிரிழந்துள்ளனர். . சமீபத்திய பேரழிவுகளை தொடர்ந்து கேரள அரசு இரு நாள் துக்கத்தை அறிவித்துள்ளது.…

காயல்பட்டினத்தில் முவ்வொலி நாதாக்களின் கந்தூரி விழா

தூத்­துக்­கு­டி, காயல்பட்டினம் முவ்வொலி காதிரியா கொடிமர சிறு நைனார் பள்ளியில் மகான்கள் முவ்வொலிநாதாக்களின் 413 வது கந்தூரி விழா நடைபெற்றது. எட்டு தினங்கள் நடைபெறும் இவ்விழாவில் தொடக்க நாள் வெள்ளிக்கிழமை மாலை புனித கொடியேற்றம் நிகழ்ச்சி…

தஞ்­சாவூர் பாஜக வேட்­பா­ளரை சந்­தித்து ஆத­ரவு தெரி­வித்த எம்­ஜிஆர் மக்கள் மன்றத் தலை­வர்

2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று 13/04/2024 தஞ்சாவூரில் தேசிய ஜனநாயக கூட்டணி தஞ்சாவூர் பாராளுமன்ற வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை எம்ஜிஆர் மக்கள் மன்ற தலைவர் வழக்கறிஞர் எம்ஜிஆர் நகர் கே புகழேந்தி சந்தித்து தங்கள் அமைப்பு…

15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணிநேரத்தில் நீலகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி,பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என - சென்னை வானிலை ஆய்வு மையம்…