Browsing Category
பொது செய்திகள்
திருவிலாங்கோட்டில் மறைந்து கோவையில் எழுந்த ஹஜ்ரத் ஜமேஷா அவ்லியாவின் அதிசய வரலாறு
அவ்லியாக்களின் தரிசனம் பெற்றால் ஆன்மாவுக்கே சுகம், சுகம். எவருக்கும் இதிலே சந்தேகம் வேண்டாம். ஏற்றுக் கொண்டோருக்கே ஜெயம், ஜெயம்...
இவ்வுலகில் வாழ்கின்ற, வாழ்ந்து விட்டுச் சென்ற அல்லாஹ்வின் நேசம் பெற்ற எண்ணற்ற வலிமார்கள்…
டிசம்பர் 2ம் தேதி கந்தூரி தொடக்கம்: நாகூர் தர்கா மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது
தமிழகத்தில் மிகப்பெரிய தர்காவான நாகூர் தர்காவில் அடங்கியிருக்கும் நாகூர் ஆண்டவர்கள் என அழைக்கப்படும் சாகுல் ஹமீது காதிர் வலி கஞ்ச சவாயி ரழியல்லாஹ் அன்ஹு கந்தூரி திருவிழா நாளை மறு நாள் டிசம்பர் 2ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்க…
மேலப்பாளையம் ரிபாஈ ஆண்டவர்கள் தர்கா ஷரீப் தலைமை பீடத்தில் பெரிய ராத்திபு திக்ர்…
நெல்லை, மேலப்பாளையம் சுல்த்தான் செய்யது அஹ்மது கபீர் ரிபாஈ ஆண்டவர்கள் தர்கா ஷரீப்பில் வருடாந்திர கந்தூரி விழா வெகு விமரிசையாக நடந்தது.
நெல்லை மேலப்பாளையம், வெள்ளை கலீபா தெரு, ரிபாஈ ஆண்டவர்கள் தர்கா ஷரீப்பில் நபிகள்…
சென்னையில் நடைபெற்ற மாபெரும் சுன்னத் ஜமாத் கொள்கை முழக்க மாநாடு
சென்னையில் மாபெரும் சுன்னத் ஜமாத் கொள்கை விளக்க மாநாடு எழும்பூரில் விமரிசையாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சுன்னத் ஜமாத் கொள்கைகளை வலியுறுத்தி கொள்கை விளக்க மாநாட்டினை சுன்னத் ஜமாத் அமைப்பினர் விமரியைாக நடத்தி…
திருச்சியில் கோலாகலமாக நடந்த 2024 முதல்வர் கோப்பைக்கான மெகா ஹேண்ட்பால் போட்டி:
திருச்சியில் 2024 முதல்வர் கோப்பைக்கான மெகா ஹேண்ட்பால் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன் துணைத் தலைவரும், மாநில ஹேண்ட்பால் அசோசியேஷன் தலைவமான…
டெலிவரி பணியாளர்களுக்கு கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் நடந்த போக்குவரத்து…
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, கொரோனாவிற்கு பிறகு சென்னை நகரில் 40,000 முதல் 60,000 வரை Swiggy, Zomato, BigBasket, Blinkit, Dunzo, Amazon போன்ற நிறுவனங்களின் டெலிவரி பணியாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கவனித்துள்ளது.…
வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு
கேரளாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மேப்பாடி, முந்தக்கை டவுன் மற்றும் சூறல் மாலாவில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன, இதனால் குறைந்தது 122 பேர் உயிரிழந்துள்ளனர். .
சமீபத்திய பேரழிவுகளை தொடர்ந்து கேரள அரசு இரு நாள் துக்கத்தை அறிவித்துள்ளது.…
காயல்பட்டினத்தில் முவ்வொலி நாதாக்களின் கந்தூரி விழா
தூத்துக்குடி, காயல்பட்டினம் முவ்வொலி காதிரியா கொடிமர சிறு நைனார் பள்ளியில் மகான்கள் முவ்வொலிநாதாக்களின் 413 வது கந்தூரி விழா நடைபெற்றது.
எட்டு தினங்கள் நடைபெறும் இவ்விழாவில் தொடக்க நாள் வெள்ளிக்கிழமை மாலை புனித கொடியேற்றம் நிகழ்ச்சி…
தஞ்சாவூர் பாஜக வேட்பாளரை சந்தித்து ஆதரவு தெரிவித்த எம்ஜிஆர் மக்கள் மன்றத் தலைவர்
2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று 13/04/2024 தஞ்சாவூரில் தேசிய ஜனநாயக கூட்டணி தஞ்சாவூர் பாராளுமன்ற வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை எம்ஜிஆர் மக்கள் மன்ற தலைவர் வழக்கறிஞர் எம்ஜிஆர் நகர் கே புகழேந்தி சந்தித்து தங்கள் அமைப்பு…
15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணிநேரத்தில் நீலகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி,பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என - சென்னை வானிலை ஆய்வு மையம்…