Browsing Category
விளையாட்டு
ஆசிய கோப்பை கிரிக்கெட் 2023: மழையால் போட்டி ரத்து
ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப் பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மிடில் ஆர்டரில்…
ஐபிஎல்: பஞ்சாப்பை வென்று ராஜஸ்தான் அணி 7-வது வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப்பை வெளியேற்றி ராஜஸ்தான் அணி 7-வது வெற்றியை பெற்றது.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இமாசலபிரதேசத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் நேற்றிரவு நடந்த 66-வது லீக் ஆட்டத்தில்…
ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை ‘ஹாட்ரிக்’ வெற்றி
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்சும், ஐதராபாத்…
ஆவடியில் ITF ட்ரையத்லான் விளையாட்டுப் போட்டி: உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி…
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தம் விதமாக ITF இந்தியன் டிரையத்லான் கூட்டமைப்பு) மற்றும் சென்னை ரன்னர்ஸ் கிளப் இணைந்து இன்று ட்ரையத்லான் விளையாட்டுப் போட்டி நடந்தது.
போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா…
சென்னை பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட்: கால்பந்து பயிற்சி: அமைச்சர் உதயநிதி துவக்கினார்
சென்னை மாநகராட்சியின் சிட்டீஸ் திட்டத்தின் கீழ் சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை…
பிளாக்கில் ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை: 24 பேர் கைது
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினருக்கிடையேன ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…
ஐபிஎல் கிரிக்கெட்: 3 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான் அணி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது.
நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறிய 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை…
‘‘ஆவடி ITF டிரையத்லான் 2023’’ ஏப்ரல் 14ம் தேதி உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்
ஆவடி காவல் ஆணையரகம் துவங்கப்பட்டது முதல் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி லின்படி போதைப்பொருள் பரவலை தடுப்பதில் "போதையில்லா தமிழகம் உருவாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகின்றது. கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் ஆவடி…
ஆவடி காவல் ஆணையரகம் நடத்தும் ‘போதையில்லா தமிழகம்’ ட்ரையத்லான் விளையாட்டுப் போட்டி
போதையில்லா தமிழகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியாக சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் ஏப்ரல் 14ம் தேதியன்று டிரையத்லான் விளையாட்டுப்போட்டி நடக்கிறது. ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இதனை துவங்கி வைக்கிறார்.
ஆவடி காவல் ஆணையரகத்தில்…
தொடங்கியது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று இரவு தொடங்கியது. இரவு 7.30 மணிக்கு முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். டி20…