Browsing Category

அரசியல் செய்திகள்

புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை தலைமை செயலகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை. சட்டம் ஒழுங்கிற்கு…

மாதவரத்தில் 9 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

சென்னை, மாதவரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து 9 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போனை பறிமுதல் செய்தனர். சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி…

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது

கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் கூட்டப்பட்டது. இந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ. பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியும் தீர்மானம்…

டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது எப்படி: மெய்க்காப்பாளர் சொன்ன…

கோவை டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக கோவை போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அதில் விஜயகுமாரின் மெய்க்காப்பாளர் காவலர் ரவிச்சந்திரன் புகார்தாரராக கூறியிருப்பதாவது: அதன் விவரம்: ‘‘எனது பெயர்…

தமிழக சிறைகளில் நவீனமயமாக்கப்பட்ட கேன்டீன்கள்: சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி புது…

தமிழக சிறைகளில் உள்ள prisoners cash property என்ற பெயரில் கேன்டீன்கள் மாநிலம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு முழுமையாக பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெண்களுக்கான உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும், சிறப்பு…

சென்னை நகர 109வது போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பொறுப்பேற்றார்

சென்னை நகர போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் இன்று மதியம் பதவி ஏற்றுக் கொண்டார். இன்று மதியம் 1 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த சந்தீப்ராய் ரத்தோரை டிஜிபி சங்கர்ஜிவால் வரவேற்றார். கமிஷனர்…

பெண் கைதிகள் மூலம் செயல்படவுள்ள பெட்ரோல் பங்க்: கட்டடப் பணியை அமைச்சர் ரகுபதி ஆய்வு

புழல் பெண்கள் தனிச் சிறையின் அருகில் கட்டப்பட்டு வரும் FREEDOM பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ஆய்வு நேற்று (26.06.2023) சட்டம், நீதி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அமைச்சர் ரகுபதி புழல் அம்பத்துார்…

சிற்பி நிறைவு விழாவில் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை பெருநகர காவல் துறையினரின் நல்வழிபடுத்தும் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவினை உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சரால் 20, 21-, 2022 பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தபடி அரசாணை நிலை எண் 492. உள் (காவல்-XIII) துறை, நாள்:16.11.2021-ன்…

உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்ட தமிழக காவல்துறை நடத்திய சிலம்பாட்ட போதை விழிப்புணர்வு…

தமிழக அரசு போதைப் பொருட்களின் நுகர்வு மற்றும் சட்ட விரோத கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த 10.08.2022 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் பங்கு பெற்ற போதைப்பொருள் தடுப்பு…

கைதிகள் தயாரித்த பொருட்களின் ‘சிறைச்சந்தை விற்பனை நிலையம்’: தமிழக சட்டத்துறை அமைச்சர்…

சென்னை சிறைத்துறை தலைமையகத்தில் ‘‘சிறைச்சந்தை விற்பனை நிலையத்தை’’ தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். தமிழக சிறைத்துறை இயக்குநராக டிஜிபி அமரேஷ் புஜாரி பொறுப்பேற்றது முதல் சிறைகளில் பல்வேறு சீர்த்திருத்தங்கள் மற்றும்…